பிறந்த வீட்டுப் பொங்கல்-செந்துறை மதியழகன்

(சிறுகதை) "ஓ... மாமா வந்தாச்சு... மாமா வந்தாச்சு..." என்று, கால் முளைத்த சிற்பம்போல் வீட்டுவாசலில் நின்று தாய் மாமனான என்னைக் கண்டவுடன் உற்சாகத்துடன் குதித்தாள் குழந்தை தாரகை "ஹாய் தாரா...கண்ணு... " இருசக்கர வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு தாரகையைத் தூக்கி…

viduthalai

உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாக்கள்-செ.பெ.தொண்டறம்

பொதுவாக பிற விழாக்கள் மதத்தையோ, அரசு, அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்தாகவோ இருக்கக் கூடியவை. அறுவடைத் திருவிழாக்கள் மட்டுமே உழைக்கும் மக்களின் விழாக்கள். அவை பெரும்பாலும் மதச்சார்பற்றவையாக இருக்கும். அத்தகைய சிறப்புமிக்க அறுவடைத் திருவிழாக்களில் சிலவற்றைத் தொகுத்துள்ளோம். அல்ஜீரியா: அல்ஜீரியாவில் பல…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (47) படிப்பு குறைவு; பகுத்தறிவு அதிகம்!-வி.சி.வில்வம்

சோழங்கநல்லூர் சரஸ்வதி "பல கிராமங்களை ஒன்றாக இணைத்து, ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, பிரச்சார சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசக சாலை, புத்தக சாலை, ரேடியோ நிலையம், நல்ல ரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள…

viduthalai

திருவள்ளுவர் நாள் : தை 2 ஊழி பெயரினும் தாம் பெயரார்….பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்!” (1028) தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்த குறள் இது. தன்னலம் கருதாது தன்மானம் பாராது தன் வாழ்நாளெல்லாம் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்களாக உயர்ந்த நிலையை அடைய வேண்டும்…

viduthalai

பாவேந்தர் போற்றும் திராவிடர் திருநாள் – திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து

எண்சீர் விருத்தம் அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்! அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்! மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்! விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்! பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப் பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துத் திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில் திராவிடநா டெனப்போற்றும்…

viduthalai

பொங்கல் கொண்டாட வேண்டும் ஏன்? – தந்தை பெரியார்

பொங்கல் என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும். நமது…

viduthalai

புத்தாண்டுப் பொங்கலே வா!-கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழ்ப் புத்தாண்டின் தகைசால் பொங்கலே தன்மான வாளேந்தி தலைநிமிர்ந்து வாழ்த்துப் பாடுகிறோம்! உன்வரவு நல்வரவாகட்டும் வருக வருகவே! பயிர்த் தொழிலைப் பாவம் என்பார் பசியையும் போக்குவாய் நீ! உழைக்காமல் உண்டு கொழுப்பதற்கே உஞ்சி விருத்திகள் மதத்தோடு முடிச்சுப் போட்டுவிட்டார் அறுவடைத் திருவிழா…

viduthalai

நமது கொள்கை உறவுப் பிள்ளை ராஜேந்திரன் மறைவு ஆழ்ந்த இரங்கல்

திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு வந்த ராஜேந்திரன் என்ற 5 வயது சிறுவனை அன்னை மணியம்மையாரும், தந்தை பெரியாரும் அங்குள்ள குழந்தைகள் இல்லத்தில் வளர்த்து, மகளிருக்கு மட்டும்தான் இவ்வில்லம் என்பதால் பிறகு அவர், திருச்சியிலும், எங்கள் வீட்டிலும் (வளர்த்தெடுக்கப்பட்டு) படிக்க வைக்கப்பட்டு, தஞ்சை வல்லம் பெரியார்…

viduthalai

தூதரக வழிமுறைகளை பின்பற்றி தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன.10 நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய் துள்ளது. அவர் களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரை நகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026