செய்திச் சுருக்கம்
பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாகும் பாலியல் கல்வி! பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பதுதான் தீர்வு என்பது பலரது கருத்து. இந்த கருத்துக்கு செவி சாய்த்திருக்கிறது கருநாடக அரசு. அம்மாநில பள்ளிகளில் 8 -– 12 வரையிலான…
சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர மாணவர் சேர்க்கை பிரச்சாரம்! மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைப்பு
சென்னை, மார்ச் 23- சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025 - 2026ஆம் கல்வியாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. இந்தாண்டு சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், தீவிர மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரசுரங் களை வெளியிட்டு, விளம்பர பிரசாரத்திற்கான 45 ஆட்டோக் களையும், ரிப்பன் மாளிகையில்,…
மேனாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 23- முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி தொழில் கடன் வழங்கப்படுகிறது. முதல்வரின் காக்கும் கரங்கள் (kaakum karangal scheme) திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் தொழில் கடன் பெற முடியும். யாரெல்லாம் இந்த…
கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு பாய்ச்சல் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் தயார் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்
சென்னை, மார்ச் 23- அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல், கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார். சென்னை,…
இணையத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களா? சைபர் க்ரைம் காவல் துறை எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 23- இணைய தளத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சைபர் க்ரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கை: சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி,…
குற்றவியல் வழக்குகள் கோடிக்கணக்கில் நிலுவை ஒன்றிய அமைச்சகம் தகவல்
புதுடில்லி, மார்ச் 23- நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் மட்டும் 17,647 குற்றவியல் வழக்குகளும், உயர்நீதி மன்றங்களில் 18.3 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதி மன்றங்களில் 3.46…
சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்
லக்னோ, மார்ச் 23- உத்தரப் பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான நந்தகிஷோர் குர்ஜார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய குர்ஜார், “உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்தான்…
தொகுதி மறுசீரமைப்புக்கு 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் நாடாளுமன்றத்தில் திமுக உரிமைக்குரல்
புதுடில்லி, மார்ச் 23- தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதி களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ் நாட்டுக்கு ஒரு தொகுதி கூட குறையாது என…
காவேரிப்பட்டணம் கே.வி.எஸ். இராஜம்மாள் அம்மையார் மறைவு
காவேரிப்பட்டணம், மார்ச் 23- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் பெரியார் சிலை அமைக்க முதன்முதலில் நன்கொடை வழங்கி தொடங்கிவைத்த சீரிய பெரியார் பற்றாளர் தனது இறுதி மூச்சு இருக்கும்வரை தொடர் விடுதலை வாசகருமான மறைந்த பிரபல தொழிலா திபருமான கே.வி.எஸ்.சண்முகம் அவர்களின்…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.03.2025) குருதிக் கொடை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, சென்னை, அடையாறு, சென்ட் பேட்ரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.03.2025) குருதிக் கொடை முகாமினை தொடங்கி வைத்து, 67ஆவது முறையாக குருதிக்…
