தகவல் அறியும் உரிமைச் சட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

புதுடில்லி, ஜன.11 தகவல் அறியும் உரிமைச் சட்ட இணையதளத்தில் முறையீட்டு மனுவின் நிலையை அறிய புதிய நடைமுறை அமல்படுத் தப்பட்டிருப்பது குழப்பம் ஏற் படுத்துவதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமா் மோடிக்கு எஸ்.ஆா்.எம்.யூ. மதுரை உதவி கோட்டச் செயலா் ராம்குமாா்…

viduthalai

பெரியாரைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை?‘முரசொலி’ தலையங்கம்

95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக உழைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் பற்றிப் பேச இந்தக் கழிசடைக்கு அருகதை இருக்கிறதா? தன்னைத் தானே மோகித்து – சதா சோற்றைப் பற்றியே சிந்தித்து –…

viduthalai

இளமையில் கல்!

டில்லி – உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள பள்ளிக்கூடத்தின் வாசலில் 14 வயது மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளான். டில்லி உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள ஷாகர்ப்பூர் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் இஷு குப்தா (வயது 14)…

viduthalai

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)  

viduthalai

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ! பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம், ஜன.11 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கூறப்படும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது…

viduthalai

பாஜக ஆளும் உ.பி.,யில் 3 பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் அடித்துக் கொலை

லக்னோ, ஜன.11 பாஜக ஆளும் மாநிலங்கள் குற்றச் செயல்களின் கூடாரம் என்பது நாடறிந்த விஷயம் ஆகும். இந்தக் கூடாரத்தின் தலைமையகமாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் இல்லாத நாள்களே இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின்…

viduthalai

மகாராட்டிராவில் முதல் முறையாக பெண் விவசாயிகள் மாநில மாநாடு!

மும்பை, ஜன.11 கடந்த வாரம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராட்டிரா மாநிலக்குழு, நாசிக் நகரில் உள்ள தோழர் கோதாவரி பருலேகர் மண்டபத்தில் பெண் விவசாயிகளின் மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. பெண் விவசாயிகளுக்காக மாநில மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை…

viduthalai

ஒன்றிய பி.ஜே.பி. அரசு, தமிழ்நாடு ஆளுநர் முதலிய தடைகளைத் தாண்டி, சாதனை விளிம்பில் ஒளிர்கிறது ‘திராவிட மாடல்’ அரசு!

ஈரோடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி வாகை சூடி, ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எச்சரிக்கைக் குரலாக ஒலிப்போம்! திராவிடர் கழகம் தன் பங்களிப்பை உறுதியாக அளிக்கும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை ஈரோட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் முற்றாக மாநில அரசை பல்கலைக்கழகங்களின் மானியக் குழு அப்புறப்படுத்தும் நிலையில் மாநில கட்சிகளான தெலுங்கு தேசமும், அய்க்கிய ஜனதா தளமும் எதிர்க்கவில்லையே? - ரவீந்திரன், ஊற்றங்கரை பதில் 1: அவர்களுக்கு அவ்வப்போது நிதி என்ற…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026