உ.பி.யிலும் தமிழ்நாட்டின் குரல்! மக்களவைத் தொகுதி எல்லை மறுவரையறை தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருக்கிறோம்: அகிலேஷ்
லக்னோ, மார்ச் 24 தென்மாநிலங்கள் ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட எல்லை மறுவரையறை நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் இந்த விவகாரத்தில் 'தமிழ்நாடு மக்களுடன் இருப்பதாக' கூறியுள்ளார், அதேசமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வும் இப்பிரச்சினையில் தமிழ்நாடு…
ஒன்றிய பிஜேபி அரசு வெற்று விளம்பர அரசே! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 24 – ‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசு வெற்று விளம்பர அரசே’’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ‘எக்ஸ்‘ தள பதிவில் கூறி யிருப்பதாவது: மோடி அரசு எந்தத் திட்டத்தையும்…
கடவுள் சக்தி? 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
ஒசூர், மார்ச் 24 கருநாடகாவில் அமைந்துள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலானது அனேகல் - பொம்மசந்திரா - எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதி மக்களி டையே பிரபலமானதாகும். ஆண்டுதோறும் 6 நாட்கள் நடைபெறும் மத்தூரம்மா…
தமிழ்நாடு போராடும் – வெல்லும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரை
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினை: மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது! சென்னை, மார்ச் 24 2026 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைப்படி தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல்…
கருப்புக் கொடி ஏந்தியது எதற்காக?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து வீட்டு வாசலில் நின்றபடி தமிழ்நாடு முழுவதும் பிஜேபியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இதன் நோக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய…
கடவுளர் சக்தி இதுதானோ? இரு கோயில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!
அரக்கோணம், மார்ச் 23-, அரக்கோணம் அருகே அடுத்தடுத்த இரு கோயில்களில்ப பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்னல் கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இதனருகே ஆனந்தவல்லி சமேத ஆனத்தீசுவரர் கோயிலும் உள்ளது. இக்கோயில்கள் வழியாக…
அமெரிக்காவிலிருந்து ‘அய்ந்தே கால் லட்சம்’ பேர் வெளியேற்றம் டிரம்ப் அதிரடி நடவடிக்கை
வாசிங்டன், மார்ச் 23 பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி கூட்டம் கூட்டமாக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர். பெரும்பாலும் இவர்கள் சட்டவிரோதமாக எல்லையை…
திருப்பதியில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் மோதல்
திருப்பதி கோயிலில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் கைகலப்பில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கும் அறைக்காக கருநாடக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது அவர் களுக்கும் கோவையை சேர்ந்த பக்தர் களுக்கும் இருக்கையில் அமருவது தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதில் கோவை பக்தர்…
தொகுதி மறுவரையறை பற்றிய தென் மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் கருத்துரை வஞ்சிக்க முயற்சிக்கிறது ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 23 குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய அரசு வஞ்சிக்க முயற்சிப்பதாக சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேளரா, தெலங்கானா, பஞ்சாப் முதலமைச்சர்கள்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசோடு தொடர்புடையது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
மதுரை, மார்ச் 23- தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சதீஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில்…
