கல்விச் செலவுக்கு பெற்றோரிடம் பணம் பெற மகளுக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஜன. 11- மணவிலக்கு வழக்கு ஒன்றில், கடந்த நவம்பர் 28ஆம் தேதி, கணவன்-மனைவி இடையே தீர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், அவர்களுடைய மகளும் கையெழுத்திட்டுள்ளார். அப்பெண் அயர்லாந்தில் படித்து வருகிறார். தீர்வு ஒப்பந்தத்தின்படி, மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் வாழ்வூதியமாக…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சென்னை, ஜன. 11- சென்னையில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின் தலைவர் அதியமான் தலைமையில் அருந்ததியர் உள்இடஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் வருமாறு: அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக வாழ்ந்து வந்த அருந்ததியர் சமூகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர்…
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட வழக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை
சென்னை, ஜன. 11- அதிமுக கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்குவாதம் கடந்த 2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் அப்போதைய…
சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!
சென்னையில் 1,302 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! சென்னை, ஜன. 11- சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால் கடந்த 2024ஆம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான…
கலங்கரை விளக்கம்
நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் மேல் பாலம் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் சென்னை,ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி பேசுகையில், மும்பை அடல் சேது பாலம் போல தனுஷ்கோடி -–…
சென்னை புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது
துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார் சென்னை, ஜன. 11- பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை 6 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்…
டில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
புதுடில்லி, ஜன.11 தலைநகர் டில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று (10.1.2025)…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள்மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை சென்னை, ஜன.11– 12 வயதுக்குட்பட்ட சிறுமி கள்மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்ட முன்வடிவுகளை…
கழகக் களத்தில்…!
12.1.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு, எம்.கே.பி.நகர், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் (பூ.இராமலிங்கம் இல்லம்) 944 4545 505 * பொருள்: வைக்கம்…
