பழைய காற்றாலைகளுக்கு பதிலாக ஒரே இடத்தில் ஹைபிரிட் முறையில் காற்றாலை, சூரிய சக்தி மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் திட்டம்
சென்னை, மார்ச் 24- தமிழ் நாட்டில் ‘ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரிய சக்தி மின்நிலையங் களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். காற்றாலைகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள்…
கூவம் ஆற்றில் குப்பைக் கழிவுகள் சுற்றுச் சூழல் பாதிப்பு
திருவள்ளூா், மார்ச் 24- திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம், பொன்னஞ்சேரி, இருளஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை, மணவாளநகா், பெரிய…
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்! நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி
சென்னை, மார்ச் 24- தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,…
கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்விச்சூழல் குறித்த உரையாடல்
திருச்சி, மார்ச் 24 கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடன் இன்றைய கல்வி சூழல் குறித்த உரையாடல் கடந்த 23.3.2025 ஞாயிறு அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. இந்த உரையாடலில் தமிழ்நாட்டின் இன்றைய கல்விச் சூழல்,…
உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து உடல் நலம் விசாரிப்பு!
உளுந்தூர்பேட்டை,மார்ச் 24 உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 94) அண்மையில் குளியலறையில் மயங்கி விழுந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு தக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நேற்று (23.3.2025) மாலை 5 மணி அளவில் அவரது…
உலக காசநோய் (TB) நாள் இன்று (மார்ச் 24)
கொடிய காசநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் நாளாகக் கொண்டாடப்படுகிறது. காசநோய், முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும், இது 2022 இல் 1.3 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்த முன்னணி கொலை…
கபிஸ்தலத்தில் ‘சிந்தனைக் களம் – 2’ ‘‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’’
குடந்தை, மார்ச் 24 கும்பகோணம் கழக மாவட்டம் , பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிந்தனைக் களம் - 2, கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் பள்ளி பழைய கட்டடத்தில் கடந்த 22.03.2025 அன்று மாலை 6 மணி முதல் 8…
இந்தியா கூட்டணி நிர்வாகிகளை அழைத்து கிளைக் கழகத் தொடக்க விழா! மேட்டூர் மாவட்டக் கழக தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்!
மேட்டூர், மார்ச் 24 கடந்த 22.3.2025 அன்று காலை 10 மணிக்கு மேட்டூர் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் சின்னப்பம்பட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் மு.உலகநாதன் - உ.மாரியம்மாள் ஆகியோரின் மகன்கள் உலக நக்கீரன்- நா.தமிழ்மணி, உலக கென்னடி - கெ.கவுசல்யா…
கடலூரில் புத்தகக் காட்சி! கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் வருகை!
கடலூரில் நடைபெறும் புத்தகக் காட்சி அரங்குக்கு 23.3.2025 அன்று பகல் 12 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி…
நன்கொடை
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த த.கோபிநாத் - கிருபாவதி இணையர்களின் மூத்த மகள் தக்சா-வின் 11ஆம் ஆண்டு பிறந்தநாள் (24-03-2025) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன் - ரேகா இணையர் 1500 ரூபாயை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர். இனிய…
