ஹிந்து ராஷ்டிரம் வந்து விட்டதா?

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பயங்கரம் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து கழிவுகளை ஊற்றி அடித்து உதைத்து ஹிந்துத்துவ அமைப்பினர் வெறியாட்டம் ஆடியுள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோரில், கிறிஸ்துமஸ் கொண்டாடிய பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டி வைத்து தேவசேனா என்ற…

viduthalai

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வில் ஓரவஞ்சனை

உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கோ ரூ.7 ஆயிரம் கோடி புதுடில்லி, ஜன.12 வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. அதன்படி அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடியும், தமிழ்நாட்டுக்கு…

viduthalai

* தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும்,…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

ஏன் ஒரு சார்பு? *கும்பகோணம் மாநகராட்சியில் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய ஆணையர்மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் ஜனவரி 27 இல் தெரிவிக்க ஆணை. >> கோவில் குளங்களில், நிலங்களில் உள்ள…

viduthalai

எருமைபற்றி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். கூறுவதென்ன?

ஒடிசா அரசின் மேனாள் மதிஉரைஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்கள் ‘‘சங்கச் சுரங்கம் இரண்டாம் பத்து அணிநடை எருமை’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆய்வு நூலில், எருமையின் சிறப்புப்பற்றிக் கூறுகின்ற பண்டைய தமிழ் இலக்கியப் பாடல்களை நன்கு விளக்கி எழுதியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரசில்'…

viduthalai

திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!!

மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது வர்ணபேதமே! எருமையையும் அன்று குளிப்பாட்டி, மாலையிட்டு ஊர்வலமிடுவீர்!! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப்…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சி காலம் காலமாக தொடரும்  சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் சென்னை, ஜன.11 சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று (11.1.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது அவர்…

viduthalai

விற்பனையாகாமல் இருக்கும் வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை, ஜன.11 சட்டப் பேரவையில் காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம் கட்டித் தரப்படுமா? என்று காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார். வாடகை இதற்கு பதிலளித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி…

viduthalai

மதுரையில் நீதிமன்றங்களில் சமூகநீதிகோரி எழுச்சியுடன் நடந்த ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.11- உயர்நீதி மன்றங்கள் உயர் ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பாக அறவழி ஆர்ப்பாட்டம் 9.1.2025 வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.…

viduthalai

நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன.11 ‘உயர்நீதிமன்றங்கள் – ‘உயர்ஜாதி நீதி மன்றங்களா?’ என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கவும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் ஒரு சமூகநீதி ஆர்ப்பாட்டம் 9.1.2025 அன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026