தமிழ்நாட்டில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்
சென்னை, மார்ச் 24 அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு
சென்னை, மார்ச் 24 தென்சென்னை மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘ஹிந்தி மொழியை திணிக்காதே! தமிழ்நாட்டின் நிதியை வழங்க மறுக்காதே!’ என்பதை வலியுறுத்தி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ,க. அரசை கண்டித்து 100 அடி பேனர் கையெழுத்து இயக்…
ஆஸ்திரேலியா மெல்போர்னில் உலக மகளிர் நாள் விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
டாக்டர் கரீனா கார்லண்ட் எம்.பி., டாக்டர் மிஷெல் ஆனந்தராஜா எம்.பி., தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் ஜான் முலாலே எம்.பி. ஆகியோர். மெல்போர்ன், மார்ச் 24 ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் 22.3.2025 அன்று…
தேவையைவிட கூடுதலாக மின்சாரம் நம்மிடம் உள்ளது தமிழ்நாட்டில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
கோவை, மார்ச் 24- ‘தேவையைவிட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. தமிழ்நாட்டில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை’ என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம்…
பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்த திட்டம் அதிகாரிகள் தகவல்
சென்னை, மார்ச் 24- பெரிய உலர் சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், தற்போது, கப்பல் நிறுத்தும் இடம் தரைமட்டத்தில் இருந்து 16 மீட்டர் மட்டுமே உள்ளதால் சிறிய…
முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வைக் குழுவினர் ஆய்வு
தேனி, மார்ச் 24- தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் உச்சநீதிமன்ற…
விரல்கள் மூலம் நோயைத் தெரிந்துகொள்ள முடியும்
மருத்துவரிடம் சென்றால் முதலில் நாக்கை நீட்டச் சொல்வார். பின்னர் கைகளை நீட்டச் சொல்லி விரல்களைப் பார்ப்பார். விரல், அதில் உள்ள நகங்கள் மூலம் உடல் மற்றும் நகம் சார்ந்த பல நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். பொதுவாக நகத்தின் நிறம் சிறிது இளஞ்சிவப்பு…
ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?
ஏபிளாஸ்டிக் அனீமியா நோய் ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது. போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப்…
நாடாளுமன்ற தொகுதிகளைக் குறைக்க முயலும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும்! இரா.முத்தரசன் பேட்டி
கோவை, மார்ச் 24- கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற வீண் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை…
டான்சில் (TONSIL) அடிநாய்டு (ADENOID) என்பது குழந்தைகளுக்கான வியாதியா?
டான்சில் மற்றும் அடிநாய்டு என்பது நிணநீர் சுரப்பி (GLAND) எல்லா குழந்தைகளுக்கும் இருக்கக் கூடியது. இது வியாதி அல்ல. மனித உறுப்புகளான கண், மூக்கு, காதுகளில் வியாதி வருவதைப் போன்று டான்சிலிலும், அடிநாய்டிலும் சில பிரச்சினைகள் வரலாம். குறிப்பாக அலர்ஜியினாலோ, அல்லது…
