நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்டன அறிக்கை
தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்ப்பதா? திராவிடத்தையையும் பெரியாரை யும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது! ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை…
பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது : செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 12- நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜன. 12- உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அயலகத் தமிழர் தின கண்காட்சி மற்றும் விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…
திருச்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மாநாடு நிறைவு-பொதுக்கூட்டத்தில் ஆ.இராசா நெகிழ்ச்சியுரை
மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் நிலை தந்தை பெரியார் மண்ணுக்கே உண்டு! ஆசிரியர் அவர்களே, தந்தை பெரியாருக்குப் பின் இந்த சமுதாயத்திற்கு நீங்கள் அதிகம் தேவைப்படுகிறீர்கள்! திருச்சி, ஜன.12 மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்புரை செய்யும்…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவு
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 10-01-2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் உடலுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,…
நன்கொடை
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் (VAO-TN) நிறுவநர் இரா.போஸ், தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நன்கொடை ரூ 1000 வழங்கினார் (10.1.2025, சென்னை).
தோழர் நல்லகண்ணு பற்றிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு!
சென்னை, ஜன.12- பத்திரிகையாளர் மணா, நூற்றாண்டைத் தொட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஆர்.நல்ல கண்ணுவின் களப் போராட்டங்கள் பற்றி ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார். இந்நூல், சென்னை, நந்தனத்தில் உள்ள தோழர் நல்லகண்ணுவின் வீட்டில் வெளியிடப்பட்டது. டாக் டர் எம்.ஜி.ஆர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக தேர்வு. *பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மேலும் ஏழு நீதிமன்றங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ்: * யு.ஜி.சி. வரைவு விதிகள் (துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பது…
பெரியார் விடுக்கும் வினா! (1535)
சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஆவடி தந்தை பெரியார் சிலை வாசகங்களை காவிகள் அழித்தனர் – உடன் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி!
ஆவடி புதிய ராணுவச்சாலை இருப்பு பாதை பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தின் அடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு வாசகங்களை கறுப்பு மை கொண்டு அழித்தும் சிலையை புதுப்பித்தவரின் (ஜானகிராமன்) பெயர் பலகையை…
