டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி
சென்னை, ஜன.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 'தாட்கோ' சார்பில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு ஆதி திரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழ கம் முன்னெடுப்பாக…
கண்டாச்சிபுரத்தில் கழக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம்!
கண்டாச்சிபுரம், ஜன13 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டாச்சிபுரம் பால்காரர் ஏழுமலை மேடையில், கழக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம் மற்றும் வைக்கம் போராட்ட வீர வரலாறு விளக்கக் கூட்டம் 9.1.2025 அன்று மாலை ஆறு மணி முதல் ஒன்பது…
பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத் தனித்துவமும்!
பல்வேறு மேற்கோள்களைக் காட்டி விவாதங்கள் நிகழ்கின்றன. என்னளவில் நான் தத்துவத்துறையில், குறிப்பாக அரசியல் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்து வருவதாலும், பெரியாரின் வழியில் சிந்திக்க விழைவதாலும் சில கருத்துகளைக் கூறுவது அவசியம் என நினைக்கிறேன். பெரியாரிடம் ஒரு திட்டவட்டமான தத்துவ…
தி.மு.க. என்ன செய்தது? தெரிந்துகொள்க!
எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டு வந்த நுழைவுத் தேர்வுகளைத் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் திமுக, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது, மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் இருந்த நுழைவுத் தேர்வுகளை நீக்கி, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களைத் தகுதியாக மாற்றி அறிவித்தது.…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்குத் தேவை சில பால பாடங்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு திராவிட இயக்கம் உள்ளிட்ட வரலாறுகள் புரியாத – தெரியாத காரணத்தால், சில பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியமும், கடமையும் நமக்கு இருப்பதால்தான் இந்த விளக்க அறிக்கை.…
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஜம்பம் பலிக்கவில்லை – கனகசபை மீது ஏறினர் பக்தர்கள்
கடலூர், ஜன 12 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டனர். நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், தரிசன விழாவும் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 4-ஆம் தேதி கோயிலில் கொடி யேற்றப்பட்டு,…
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழகத் தலைவர், நீதிபதிகள், துணைவேந்தர் ஆற்றிய உரைகளின் மய்யக் கருத்து
ஒத்திசைவு என்பதுதான் ‘கன்கரண்ட்’ பட்டியல் என்பதற்குப் பொருள்! கல்விமீது ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்து விடுபட மாநிலப் பட்டியலுக்கே கல்வி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால்தான் ஒன்றிய அரசுதன் விருப்பத்துக்கு மாநிலங்களை…
இலங்கையில் இஸ்லாத்தை அவமதித்த புத்த துறவிக்கு சிறை!
கொழும்பு, ஜன.12- இலங்கையில் இஸ்லாத்தை அவமானமாக பேசியதற்காகவும் மதவெறுப்பை தூண்டியதற்காகவும் புத்த துறவிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த புத்த துறவியும் சிங்கலீஸ் புத்திஸ்த் நேஷனல் கட்சி தலைவருமான கலகோடாட்டே ஞானசறா, கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது…
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
புதுடில்லி,ஜன.12- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு…
அதிர்ச்சித் தகவல் கடந்த அய்ந்து ஆண்டுகளில் டில்லியில் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்!
புதுடில்லி, ஜன. 12- ஆம் ஆத்மி ஆதரவு வாக்காளர்களை நீக்கியுள்ளார்கள் என்ற புகார் கூறியநிலையில் எங்கள் ஆதரவாளர்களை யாரோ நீக்கியுள்ளனர் என்று புகார் கூறியுள்ளது பாஜக. புதுடில்லியில் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. பிரமுகர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டி உள்ளார்.…
