கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஏழாவது முறையும் திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டனர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. தி இந்து: *பல்கலைக்கழக நியமனங்களில் ஒன்றிய அரசின் மறைமுக தாக்குதல்; ஒரு கூட்டாட்சி அமைப்பில், பொதுப் பட்டியலில் உள்ள கல்விப்…
பெரியார் விடுக்கும் வினா! (1536)
பொங்கல் விழா கொண்டாடுவது என்பது தமிழர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் – ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கும் உரிய விழாவேயன்றி – திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு இழிவையும், கீழ்மையையும் தருகின்ற தீபாவளி, அஷ்டமி, நவமிகள் எனப்படுகின்ற ஆரியப் பண்டிகைகள் போன்றதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
காசேதான் ‘கடவுளப்பா!’
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் ஹிந்து மதக் கோயில்களைத் திறந்து வைக்கக் கூடாது என்று சங்கராச்சாரியிலிருந்து, சங்கிகள் வரை ‘சவுண்டு' விடுகிறார்கள். எந்த நேரத்தில் நடை திறப்பு - மூடுதல் என்பதற்கெல்லாம் அய்திகம் உண்டு என்று பேசுவதற்கெல்லாம் குறைச்சல் இல்லை. அவாளுக்கென்றால்…
துணை வேந்தர் நியமனத்தில் தொடர் சிக்கல்
தமிழ்நாட்டில் உயர்க்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் பல்கலைக்கழகங்களின் பங்கு மகத்தானது. பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள்தான் தலை போன்றவர்கள். துணை வேந்தர்கள் நியமனத்தில் முன்பெல்லாம் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஒரு துணை வேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஒருவருடைய பதவிக்…
தமிழ்ப் புத்தாண்டில் நமது சிந்தனைகள்!
தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தை முதல் நாள் தான் என்று தமிழறிஞர்களால் கூடி முடிவெடுக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது இந்த வகையில் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்குப்பின் ஆட்சியமைத்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில்…
புத்தகங்களை படிப்பதிலும் புரட்சி!
‘நியூ செஞ்சுரி’ புத்தக நிலையத்தின் சார்பில் கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வரும் மாத ஏடு ‘உங்கள் நூலகம்’ ஆகும். நல்ல ஆய்வுக் கட்டுரைகள், அறிவுக்கு விருந்து உண்டு. அதனை நல்ல தரமான ஆய்வு ஏடாக அமைத்து உயர்த்தி வருவதற்கு பிரபல…
தலையங்கம்
தீண்டாமை ஒழிய நீங்களும், மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போலச் சுதந்தரமும், சுகமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது…
ஒன்றிய அரசின் ஊழல்: புதிதாக கட்டப்படும் ரயில் நிலையம் சரிந்தது
லக்னோ, ஜன.13 உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் ரயில் நிலையத்தில் புதிய முனையத்துக்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் கட்டடம் ஒன்றுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு கூரைக்காக கான்கிரீட் போடும் பணிகள் நடந்தது. இதில் கான்கிரீட் கலவை கொட்டியதும் பாரம் தாங்காமல் அது இடிந்து விழுந்தது.…
ஆறாம் ஆண்டு நினைவு நாளை
சோழிங்கநல்லூர் மாவட்டத் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி. ஜெயராமன்,தனது இணையர் இன்பவள்ளியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஜனவரி 10) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 6,000 ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பெரியார்…
‘படித்தோரில் மிகப் பலர் மூடநம்பிக்கையாளராக உள்ளனர்! போலி அறிவியலை புறந்தள்ளி புதுவாழ்வு வாழ்ந்திட வேண்டும்!!’
ஆந்திரா – விஜயவாடாவில் 12ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவரின் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சிய சிறப்புரை கல்வியுடன் அறிவியல் படிப்பும் படித்தோரில் மிகப் பலர் எண்ணற்ற மூடநம்பிக்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். போலியான அறிவியல் மக்களின் கண்களை மறைத்து வருகிறது. பழைமைவாத…
