இந்தியா கூட்டணி நிர்வாகிகளை அழைத்து கிளைக் கழகத் தொடக்க விழா! மேட்டூர் மாவட்டக் கழக தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்!

மேட்டூர், மார்ச் 24 கடந்த 22.3.2025 அன்று காலை 10 மணிக்கு மேட்டூர் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் சின்னப்பம்பட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் மு.உலகநாதன் -  உ.மாரியம்மாள் ஆகியோரின் மகன்கள் உலக நக்கீரன்- நா.தமிழ்மணி, உலக கென்னடி - கெ.கவுசல்யா…

viduthalai

கடலூரில் புத்தகக் காட்சி! கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் வருகை!

கடலூரில் நடைபெறும் புத்தகக் காட்சி அரங்குக்கு 23.3.2025 அன்று பகல் 12 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி…

viduthalai

நன்கொடை

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த த.கோபிநாத் - கிருபாவதி இணையர்களின் மூத்த மகள் தக்சா-வின் 11ஆம் ஆண்டு பிறந்தநாள் (24-03-2025) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன் - ரேகா இணையர் 1500 ரூபாயை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர். இனிய…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் அவர்களின் நினைவு நாளில் அவரது பெயரன் அறிவரசன், பெயர்த்தி ஞானமணி, அவரது இணையர் கு.கணேசன் மற்றும் டாக்டர் இளமதிராதா ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நினைவு நாளை யொட்டி ரூ.2000 விடுதலை…

viduthalai

மறைவு

கழகப் பற்றாளரும், தி.மு.க. தோழர் கு.சவுந்தரராசனின் இணையருமான ச.சாந்தி (வயது 62) 21.3.2025 அன்று இரவு 10 மணியளவில் மறைவுற்றார். வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், செயலாளர் டி.ஜி.அரசு, கொளத்தூர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.3.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக எரிந்த பணத்தின் காட்சிப் பதிவு வெளியீடு: ஏனையோர்க்கு சட்டம் எப்படி பாயுமோ, அதே போல் நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தலையங்க செய்தி. இந்தியன் எக்ஸ்பிரஸ்:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1598)

நம் மக்கள் தங்களின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும். அதற்காகப் போராடத் தயாராக வேண்டும். அதன்படி நம் நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நமக்குக் கடவுளோ, மதமோ, சாத்திரமோ வேண்டாம்; இழிவு நீக்கமே முக்கியம். நம் இழிவு நீங்காமல் நாம் மந்திரியாவதோ, ஜட்ஜாவதோ,…

viduthalai

மொழிப் போராட்டம் (10) ஆங்கிலமே பொது மொழியாதற்குரியது நாவலர் இரா. நெடுஞ்செழியன்

வாய்மொழிப் பயிற்சியன்றி வேறுமொழிப் பயிற்சி ஏதும் வேண்டாமா என்று கேட்கத் தோன்றும் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும், விஞ்ஞான அறிவை வளர்க்கவும் வேற்று மொழியொன்று தமிழ் நாட்டிற்குத் தேவைப்படுகிறது. இப்பொழுது தேவையான அளவு விஞ்ஞான நூல்கள் தமிழில் இல்லை. காலப்போக்கில் அவை தமிழில்…

viduthalai

தேர்தல் ஆணையம் ஒரு தோல்வி அடைந்த நிறுவனம் கபில்சிபில் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் இல்லை எனவும், நாட்டின் பெருவாரியான மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி யுள்ளார். போலி…

viduthalai

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது தாக்குதல்! அமைதியை சீர்குலைக்க முயற்சியா?

இம்பால், மார்ச் 24 மணிப்பூரில் அமைதியை சீர் குலைக்க முயற்சி மேற்கொள் ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது மற்றொரு குழு கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது என்று மணிப்பூர் காவல் துறையினர்…

viduthalai