செய்தியும், சிந்தனையும்…!
பழமொழிதான் நினைவுக்கு வருகிறது * டில்லிக்கு நான் சென்றது கூட்டணிபற்றி பேசுவதற்காக அல்ல. அ.தி.மு.க.வின் புதிய அலுவலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகத்தான். – எடப்பாடி பழனிசாமி >> தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்? என்று கேட்டால், ‘புல் புடுங்கத்தான்’ என்று…
கழகக் களத்தில்..!
28.03.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 140 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை : பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன், மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை:…
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு!
சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல் சென்னை, மார்ச் 26 தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 12 ஆயிரத்து 114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள்…
சமூக வளர்ச்சிக்காக, மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் பெரியார் கலைவிழாவில் திரைப்படக் கலைஞர் ரோகிணி சிறப்புரை
வல்லம், மார்ச் 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா (2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் தலைவரும் மூன்றாம் ஆண்டு பி.டெக் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவியுமான செ.…
கடலூரில் புதிய வரவுகளுடன் கொள்கை உறவாடல் நிகழ்ச்சி…! தமிழர் தலைவரை காண வேண்டும் எனும் ஆர்வம்!
கடலூர், மார்ச் 26- கடலூர் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 23.3.2025 ஞாயிறு காலை 11:00 மணி முதல் 12 .30 மணி வரை தோழர் ஆக்டிவ் சங்கர் ஒருங்கிணைப்பில் 40க்கும் மேற்பட்ட இளம் தோழர்கள் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர்…
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் வீரவணக்கக் கூட்டம்
காஞ்சிபுரம், மார்ச் 26- 16.3.2025 அன்று மாலை 5.30 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆலடி வீதி கழகக் காப்பாளர் ச. வேலாயுதம் இல்லத்தில், அன்னை மணியம்மையார் நினைவு நாள் வீரவணக்கம், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட…
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, வெள்ள நிவாரணப் பணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 24.3.2025 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, வெள்ள நிவாரணப்…
எம்.பி.க்களுக்கு 24 சதவீத ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, மார்ச் 26- நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக ஒன்றிய அரசு 24.3.2025 அன்று அறிவித்தது. செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும்…
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொழிற்பூங்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு
புதுகை, மார்ச் 26- புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 200 ஏக்கரிலான தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைகிறது. இதனால் நிறைய பேருக்கு உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில்…
ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி
சென்னை, மார்ச் 26- ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஞானபீட விருது ஞானபீடத்தின் 59ஆம் விருது ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார்…
