சுயமரியாதைச் சுடரொளி வசந்தம் இராமச்சந்திரன் வாழ்விணையர் மறைவு

சுயமரியாதைச் சுடரொளி, கோவை மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் கோவை வசந்தம்  கு. இராமச்சந்திரன் அவர் களின் வாழ்விணையர் ரங்கநாயகி அம்மாள் இன்று (17.1.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தம் வாழ்விணையர் இராமச்சந்திரன் அவர்களோடு கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில்…

viduthalai

விவசாயிகள் குழு டில்லி நோக்கி பேரணி

புதுடில்லி, ஜன.17 101 விவசாயிகளை கொண்ட குழு வருகிற 21-ஆம் தேதி பஞ்சாப் –- அரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் இருந்து டில்லி நோக்கி பேரணியைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட…

viduthalai

1991 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

புதுடில்லி, ஜன.17 1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதில் தங்களை இணைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் நாடு சுதந்திரம் அடைந்த…

viduthalai

‘பெரியார் உலக’ நன்கொடை

வட சென்னை மாவட்ட கழகம் சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு இம்மாத நன்கொடை ரூ.15,000த்தை தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன் ஆகியோர்…

viduthalai

எதிர்க்கட்சிகள் கண்டனம்

நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட சம்பவம் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது   மும்பை, ஜன.17 நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதற்கு ஹிந்தி திரையுலகம் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்…

viduthalai

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கைதானவர்களை நிரந்தரமாக சிறையிலேயே வைத்திருக்க அமலாக்கத்துறை விரும்புகிறதா? உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஜன.17- சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கைதானவர்களை சிறை யிலேயே வைத்திருக்க அமலாக்கத்துறை விரும்பு வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. ரூ.1,000 கோடி மோசடி உத்தரப்பிரதேச தலை நகர் ஷைன் சிட்டி குரூப் என்ற நிறுவனம், மோசடி முதலீட்டு திட்டங்கள்…

viduthalai

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கிறுக்குத்தனம் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதியாம்!

அமராவதி, ஜன.17 அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு யோசனை தெரி வித்துள்ளார்.இது தொடர் பாக முதலமைச்சர் சந்திர பாபு…

viduthalai

“பெரியார் உலகம்” ரூ.1,00,000 நன்கொடை

வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் ஈஸ்வரி - சடகோபன் இணையர்கள், மகள் இரம்யா கண்ணன் ஆகியோர் தங்கள் குடும்பம் சார்பிலும், தங்கள் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளி சார்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக,…

viduthalai

எல்லா இசைகளுக்கும் மூலம் தமிழிசையே சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி பெருமிதம்

தஞ்சை, ஜன. 17- தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் வந்தன என்றார் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமார். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் தமிழிசை மன்றம் சார்பில் 14.1.2025 அன்று மாலை நடைபெற்ற 53-ஆம்…

viduthalai

பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

சென்னை, ஜன. 17- தமிழ் நாட்டில் முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026