செய்திச் சிதறல்கள் நழுவலா, மழுப்பலா?
சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணியாம். சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி என்பது சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்கப் போகின்றனவா? தவிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப,…
பார்ப்பன ஆதிக்கம் பாரீர்! உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் ஜாதியினரே!
நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமான தகவல்! புதுடில்லி, மார்ச் 27 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் ஜாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018 ஆம்…
ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்யும் திட்டம்
சந்திராயன் திட்டத்தின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றபடி மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாராக வேண்டும். எளிதான விண்வெளிப் பயணம் முதலில்…
விண்வெளிக்கு அமெரிக்கா அனுப்பிய சிம்பான்சி ரஷ்யா அனுப்பிய லைக்கா நாய்
1957ஆம் ஆண்டு பூமியிலிருந்து முதல் உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். லைக்கா என்ற பெண் நாயை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர். அமெரிக்கர்கள் குரங்கு மற்றும் சிம்பான்சிகளை அனுப்ப பரிசோதித்தபோது ரஷ்யர்கள் நாய்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர். ரஷ்ய…
அதிசயம்! மறைந்து போகும் சனிக்கோள் வளையம்
சனிக்கோளின் தனித்துவமான அதன் வளையம் மறைந்து போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சனிக்கோள் அதன் வளையத்தை இழந்துவிட்டது என நினைக்க வேண்டாம். அடுத்த சில மாதங்களுக்கு சனிக்கோளின் வளையம் பூமியில் இருந்து தென்படாது. நவம்பர் மாதம் வரை இதே நிலை இருக்கும்…
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்
* நோக்கவுரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்)* தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) நாள் - இடம் - வரவேற்புரை - தலைமை - சிறப்புரை 26.3.2025 புதன் - அம்மன்பேட்டை…
அன்னை மணியம்மையார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புக் கூட்டம் எழுச்சியுடன் நடந்தது அன்னையாரின் துணிவும், ஆளுமையும் ஒப்பற்றவை – கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உரை
சோழிங்கநல்லூர் கழக மாவட்டம் - மடிப்பாக்கத்தில் மடிப்பாக்கம், மார்ச் 27- அன்னை மணியம்மையாரின் 106 – ஆம் ஆண்டு பிறந்த நாளும், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினின் 72 – ஆம் ஆண்டு பிறந்த நாளும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில்…
பெரியார் கல்வி நிறுவன பொறுப்பாசிரியைக்கு சிறந்த தேசிய மாணவர் படையின் பயிற்சியாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டு
தேசிய மாணவர் படையின் திருச்சி மாவட்டத் தலைமையகம், ஆண்டு தோறும் சிறந்த தேசிய மாணவர் படையின் பயிற்சி யாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தி வருவது வழக்கமாகும். தேசிய மாணவர் படையின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துவதில் சிறந்த…
குடந்தையில் முப்பெரும் விழா! நூல்கள் வெளியீடு! முனைவர் துரை சந்திரசேகரன் – சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்பு!
குடந்தை, மார்ச் 27- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் புலத் தலைவர் பேராசிரியர் உ.பிரபாகரன் எழுதிய பெரியார் ஈ.வெ.ராவின் கல்விச் சிந்தனைகள், தந்தை பெரியாரின் மொழி-இலக்கிய சிந்தனைகள், பாவேந்தர் பாரதிதாசனின் குமுகாய சிந்தனைகள், ஆய்வாளர்கள் பார்வையில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் டாக்டர்…
தட்பவெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு, எம்.பி. கேள்வி.
புதுடில்லி, மார்ச் 27- நீலப் பொருளாதாரம் எனப்படும் கடல்சார் வளங்கள் தீவிரமடைந் துள்ள புவி வெப்பமடையும் தாக்கத்துக்கு உள்ளாவதிலிருந்து மீனவ சமுதாய மக்களை காப்பாற்றப்படுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன? நாடாளுமன்றத்தில் தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி…
