பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார்
சென்னை, மார்ச் 27 பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை மூலமாகவும் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை…
புதிய ஒப்பந்த விதிமுறைகளை நீக்கக்கோரி எரிவாயு டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்
சேலம், மார்ச் 27 புதிய ஒப்பந்த விதிமுறைகளை நீக்கக் கோரி, எரிவாயு (காஸ்) டேங்கர் லாரிகள் இன்று (27-ம் தேதி) முதல் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் இதுகுறித்து,…
கோடைகால மின் தேவையை சமாளிக்க 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை, மார்ச் 27 ‘‘கோடை மின்தேவையை சமாளிக்க 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்’’ என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள்…
ஆவணப்படம் திரையிடல் இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 28.03.2025, மாலை 5:30 மணி ஆவணப்படம்: FARMING THE REVOLUTION - 2024 (இந்தியாவில் நடந்த விவசாயிகளின் புரட்சியைப் பற்றி பேசுகிறது இந்த ஆவணப்படம்) இயக்குநர்: நிஷ்தா ஜெயின் நிகழ்ச்சியில்ஆவணப்பட இயக்குநர் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் உரையாடவிருக்கிறார். அனுமதி இலவசம்! அனைவரும்…
சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வு
தேதி : 28.03.2025 நேரம்: காலை 10 மணி - பகல் 1 மணி இடம் : கருத்தரங்குக் கூடம் (அறை எண்- 48) இந்திய வரலாற்றுத் துறை டவர் கிளாக் கட்டடம் சென்னை பல்கலைக்கழகம் தலைப்பு: இந்திய அரசமைப்பு மற்றும்…
கிராமப் பகுதிகளில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் 1500 சமுதாய சுகாதார மய்யங்கள்
சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு சென்னை, மார்ச் 27 கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (26.3.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை…
வெயில் தாக்கம் அதிகரிப்பு போக்குவரத்து துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
சென்னை, மார்ச் 27- தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து பணியாளா்கள், பயணி களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா்களுக்கு அரசுப் போக்குவரத்து கூடுதல் தலைமை செயலா் க.பணீந்திர…
பிற இதழிலிருந்து…மும்மொழிக் கொள்கை அவர்களின் வாதமும் நமது பதில்களும்..!
*சேயன் இப்ராகிம் தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து நிதிஉதவி வழங்கி செயல்படுத்துகின்ற சமக்ரா சிக்ஷா அபியான் என்ற திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை தனது பங்களிப்பை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. தமிழகக் கல்வி அமைச்சர் நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரைச்…
அமெரிக்காவில் கல்வி மாநில பட்டியலில் வருகிறது!
இந்தியாவில் கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது என்பது பெயரளவிற்குத்தான். நடைமுறையில் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு மட்டுமே உரிமை உடையது என்ற போக்கில் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. எந்த வகையிலும் மாநில அரசின் கருத்தைக் கேட்பதில்லை. எடுத்தேன்…
மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, மார்ச் 27- மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது,…
