பெரியாரில் இறங்குதல்… – ஆரூர் புதியவன்

அதிகாலை வேளையில் மதுரையில் நுழைந்த பேருந்தில், 'பெரியாரில் இறங்கறவங்க தயாராக இருங்கள்' என்று எழுப்பினார் நடத்துநர். பெரியாரில் இறங்க வேண்டியவர் எதற்கு தயாராக வேண்டும்..? என்றது மனது. எதற்கும்தான் தயாராக வேண்டும் என்றது அறிவு. பெரியார் பேருந்து நிலையம் வந்தது. தயாராக…

viduthalai

பட்டம் விடும் அமைச்சர் பலியான உயிர்கள்

பட்டம் விட்டு மகிழ்ந்த அமித்ஷா என்று ஒரு பக்கம் செய்தியும், மறுபக்கம் பட்டம் விட்டதால் கழுத்து அறுபட்டு 6 பேர் உயிரிழந்த செய்தியும் வந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (48) பெரியார் பேச்சை 5 மணி நேரம் கேட்டேன்!-வி.சி.வில்வம்

தஞ்சாவூர் மருத்துவர் தமிழ்மணி பெரியார் பேச்சை 5 மணி நேரம் கேட்டீர்களா... வியப்பாக இருக்கிறதே? ஆமாம்! அப்போது எனக்கு 12 வயது. 7 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா தர்மராஜ் அவர்கள் திருச்சி மாவட்டம் கீரனூரில் இரயில்வே நிலைய அதிகாரியாக…

viduthalai

கடவுள் படைக்காத தமிழ் உலகு

சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் எழும்பூர்  அருங்காட்சியகக் கலையரங்கில்  2025 ஜனவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.இது பற்றிய செய்தி ஏற்கெனவே விடுதலையில் வெளிவந்துள்ளது. இக்கருத்தரங்கின் நிறைவு நாள் அன்று பார்வையாளர்…

viduthalai

சமகால சமூகத்தில் காணப்படும் சிந்துவெளி நாகரிகத் தொடர்புகள் – நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு

சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நிறைவு பெற்றது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆய்வு மய்யமும் இணைந்து இந்த பன்னாட்டு கருத்தரங்கை ஒருங்கிணைத்து ஜனவரி 5 முதல் 7…

viduthalai

திருவள்ளுவர் நாளில் வள்ளுவத்தைப் போற்றுவோம்!

திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில்…

viduthalai

ஊர்ப் பெயரை மாற்றினால் பொருளும், அறிவும் வளருமாம்?

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஊர்களின் பெயர்களை ஹிந்துமயமாக்கல் என்பதுதான் மத்தியப் பிரதேச முதலமைச்சரின் முக்கியமான வேலையாம். மத்தியப் பிரதேசத்தில் 11 கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படவுள்ளன. மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மத்தியப் பிரதேசத்தின் பல…

viduthalai

பிரயாக்ராஜ் நகரமும் – பார்ப்பனர் சரடும்!

9 ஆம் நூற்றாண்டுவரை வேதமதம் இந்தியா முழுவதும் பரவவில்லை - அப்படி என்றால் இந்த கும்பமேளா எப்போது துவங்கியது என்ற கேள்வி எழலாம். கும்பமேளா நடக்கும் இடத்தின் பெயர் மகாதான் பூமி என்றுதான் 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு உள்ள கல்வெட்டுகளில்…

viduthalai

கும்பமேளாவும் – குளறுபடிகளும் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் பிஜேபி ஊடகங்களின் தில்லுமுல்லு!

நாட்டின் அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது வெளியிட வற்புறுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது கும்பமேளாவில் 14 ஜனவரியன்று எத்தனை பேர் நீராட வந்தார்கள்? ஊடக அறிக்கையில் ஒரு நாளில் 3.5 கோடி பேர் குளித்தார்களாம். ஒரே…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா, ஜன.17 ராமன் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்ட நாள்தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர நாள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026