சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக, டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்கிறது. தமிழ்நாடு உள்பட அய்ந்து மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவுடன் இனி உறவு கிடையாது: கனடா
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவிகித வரியை, டிரம்ப் விதித்தது பல நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் செயல்களால் அதிருப்தியில் இருந்த கனடாவுக்கு, இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என கனடா பிரதமர்…
தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானா வெறும் தொடக்கம் மட்டுமே! மேலும் பல மாநிலங்கள் நம்மோடு இணைவார்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் சென்னை, மார்ச் 28 தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரி வித்துள்ளார். ஜனநாயகத்தின் சம நிலையை அச்சுறுத்தும் முயற்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்பதை வலுப்படுத்துகிறது. இது…
தமிழ்நாட்டைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது!
அய்தராபாத், மார்ச் 28 மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று (27.3.2025) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம்! மக்களவை தொகுதி மறுசீர மைப்புக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஜால்ராவா?
கேள்வி: தி.க.வினரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது? பதில்: தேர்தலில் நிற்காமல், தேர்தலில் வெற்றி பெறும் கழகத்துக்கு ஜால்ரா போட்டே தங்கள் கட்சியை நடத்துவது! – ‘துக்ளக்‘, 2.4.2025, பக்கம் 9 அப்படியா ‘துக்ளக்’கே? 13 ஆண்டுகாலம், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.…
கொலை வழக்கில் கோயில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை!
அய்தராபாத், மார்ச் 28 அய்தராபாத் நகரில் நடை பெற்ற ஒரு அதிர்ச்சி கரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து, அவரது உடலை கழிவறையில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு ரங்கரெட்டி…
உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் இசுலாமியர்கள் ரம்ஜான் தொழுகை நடத்துவதிலும் கெடுபிடி
புதுடில்லி, மார்ச் 28 வரும் 31-ஆம் தேதி ரமலான் கொண் டாடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அன்றைய நாள் சிறப்பு தொழுகை நடத்த காவல்துறையினர் நிபந் தனைகளை விதித்துள்ளனர். தொழுகை நடத்த நிபந்தனை இதற்காக, உ.பி.யின் சம்பல் பகுதியில் அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற…
கடிதப் பரிமாற்றம் தான் நடக்கிறதே தவிர மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு
புதுடில்லி, மார்ச் 28 2022-இல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 268 மீனவர்களில் 229 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந் தவர்கள். 39 பேர் புதுச் சேரியைச் சேர்ந்த மீன வர்கள் என மாநிலங் களவையில் திமுக நாடாளு மன்ற உறுப்பினர் திருச்சி…
முதன்முதலாக தந்தை பெரியாரைப் பார்த்து வியந்தேன்!
நான் பெரியார் வாரிசு அல்ல, கொள்கை வாரிசு; அதனால், சாரங்கபாணி, வீரமணியானேன்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா- சிட்னி எஸ்.பி.எஸ். ஒலிபரப்பிற்கு அளித்த பேட்டி சிட்னி, மார்ச் 27 நானோ சின்ன பையன், மாணவன். சிங்கம் போன்ற…
