பக்தீயா?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப் புள்ளான் விடுதியில் கருப்பையா பிள்ளையார் என்கிற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகைத் தீபம் முடிந்த 21 நாள்களுக்கு விரதமிருந்து விநாயகருக்குப் பிடித்ததாகக்…

Viduthalai

மோடிஜியின் முரண்பாடு! – கருஞ்சட்டை

தனியார் நேரலை உரையாடலில் பேசிய மோடி நானும் சாதாரண மனிதன் தான், தன்னாலும் தவறுகள் நடக்கும் என்று கூறியுள்ளார். 10.01.2025 அன்று அவர் கூறியது, எல்லோரும் எதையும் செய்துவிடும் ஆற்றல் படைத்தவர்கள் அல்ல, நானும் கூட, நான் சாதாரண மனிதன்தான், .…

Viduthalai

நெஞ்சம் பதறுகிறதோ…

l அருந்ததியர் ஓட்டுகளை அள்ள தி.மு.க. வியூகம். – ‘தினமலர்’ தலைப்பு, 18.1.202 அருந்ததியர் முன்னேற தி.மு.க. திட்டம் தீட்டினால், அய்யர்வாளின் வயிறு குமுறுகிறதோ, நெஞ்சம் பதறுகிறதோ!

Viduthalai

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள் – மூத்த வழக்குரைஞர் கபில் சிபல்

சென்னை, ஜன.19 சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று (18.1.2025) நடைபெற்ற திமுக சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாட்டில் பேசிய மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரே நாடு,…

Viduthalai

மிகப்பெரிய நகரம் – குற்றங்களோ குறைவு!

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான்கானின் வீட்டை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தேசிய காங்கிரஸ் கட்சி (NCP)யின்…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிஜு ஜனதா தளமும் வலியுறுத்தல்

புவனேஸ்வர், ஜன.18 ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குழு, ஓபிசி நலனுக்கான நாடாளுமன்ற குழு தலைவர் கணேஷ் சிங்கை சந்தித்தது. இந்த சந்திப்பின் பொழுது கணேஷ் சிங்கிடம் நவீன் பட்நாயக், “2011ஆம் ஆண்டில்…

viduthalai

மூளைக்கு ஏறிய மூட நம்பிக்கை! வைகுண்ட ஏகாதசியில் தந்தைக்கு சமாதி கட்டிய மகன்கள்-கேரளாவில் அதிர்ச்சி

திருவனந்தபுரம், ஜன.18 வைகுண்ட ஏகாதசியில் மரணித்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்வதை நம்பி, உயிருடன் இருந்த தமது தந்தைக்கு மகன்கள் சமாதி கட்டியுள்ளனர். தந்தையின் விருப்பத்தின் பேரில்தான் இப்படி செய்தாக மகன்கள் கூறியுள்ளனர். தற்போது சடலமாக தந்தையின் உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக…

viduthalai

மோடி அரசுடன் ஒருபோதும் பணிந்து போகமாட்டேன் “கோடி மீடியா” ஊடகங்களுக்கு உமர் அப்துல்லா பதிலடி

சிறீநகர், ஜன.18 கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் பிரதமர் மோடி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார். மோடி ஒரு பிரதமர் என்ற அடிப்படையில் அவருக்கான மரியாதையை அளித்தது மட்டுமல்லாமல் அர சியலற்ற பொது மேடை என்ற நடை முறையின்படி பிரத…

viduthalai

செய்திச் சுருக்கம்

8ஆவது ஊதிய குழு அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் 16.1.2025 அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 8ஆவது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026