திருவள்ளுவருக்கு காவி சாயம் ஆளுநரின் சிறுபிள்ளைத்தனம்! – பேரவைத் தலைவர் மு.அப்பாவு கண்டனம்
நாகர்கோவில், ஜன.19 நாகர்கோவிலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு நேற்று (18.1.2025) அளித்த பேட்டி : இந்திய அரசமைப்பு சட்டத்தை ஆளுநராக இருந்தாலும், யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில்…
உறவுமுறை குறித்து தந்தை பெரியார் பேசியது அறிவுபூர்வமானது : தொல். திருமாவளவன் கருத்து
சென்னை, ஜன.19 ''உறவுமுறை குறித்து, தந்தை பெரியார் பேசியது உண்மை தான்; அதை அறிவியல்பூர்வமாக பார்க்க வேண்டும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உண்மையாகவே…
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 85% நிறைவு – அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
சென்னை, ஜன.19 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 18.01.2025 வரை 85 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். அறுவடைத் திருவிழா தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் விழா தமிழ்நாட்டில்…
மரணத்திலும் மதமா? – உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஜன. 19- சத்தீஸ்கரைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் இறந்த தனது தந்தையைப் புதைக்கமுடியா தது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சிண்டாவாடா கிராமத் தைச் சேர்ந்த ரமேஷ் பகேல் என்பவரின்…
ஆளுநர் காவி உடை அணியட்டும்: முரசொலி நாளிதழ்
திருவள்ளுவர் தினத்தன்று காவி நிறத்திலான வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ‘முரசொலி’ நாளிதழில், வெள்ளுடையில் வீற்றிருக்கும் வள்ளுவர் படம் தான் அனைவரும் ஏற்றுக்கொண்ட படம் எனவும், அரசால் ஏற்கப்பட்ட பட வடிவமைப்புக்கு மாறான படத்துக்கு ஆளுநர் மரியாதை…
திராவிட மாடலை பின்பற்றும் பா.ஜ.க. : கனிமொழி
டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,500 வழங்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், திராவிட ஆட்சியின் மாடல்களை மற்ற…
அரசமைப்பு மீது தாக்குதல்: ராகுல்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசமைப்பு மீது தாக்குதல் நடத்து வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர், அரசமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற மோகன் பகவத் பேச்சை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். பீகாரில் நடத்தப்பட்டதை போல்,…
சமூக மகிழ்ச்சிக்கும், தனி மனித மகிழ்ச்சிக்கும் வித்திடுவது சுயமரியாதைக் கொள்கையும், பகுத்தறிவுச் சிந்தனையும், எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான்!
பகுத்தறிவாளர் மாநாடு நிறைவு-பொதுக்கூட்டத்தில் இனமுரசு சத்யராஜ் திருச்சி, ஜன.19 சமூக மகிழ்ச்சிக்கும், தனி மனித மகிழ்ச்சிக்கும் வித்திடுவது - தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைக் கொள்கையும், பகுத்தறிவு சிந்தனையும், எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் என்றார் ‘இனமுரசு’ சத்யராஜ். ‘இனமுரசு’…
சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டுப் புரட்சி சுயமரியாதைத் திருமண வரலாறு
கி.வீரமணி நேற்றைய (18.1.2025) தொடர்ச்சி... சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியது. திருச்சி கருணாநிதி பார்க் என்ற பூங்காவில் 1934ல்தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று…
‘திராவிடர்’ – வார்த்தை விளக்கம்
தந்தை பெரியார் தலைவர் அவர்களே! மாணவர்களே! இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப்…
