கருப்பு மய்யால் எழுதப்பட்ட காசோலை – சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்
சென்னை, ஜன.19- கருப்பு மய்யால் எழுதப்பட்ட காசோலை செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. காசோலை வங்கி பரிவர்த்தனைகளில் காசோலை (செக்) முக்கிய பங்காற்றி வருகிறது. காசோலை என்பது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர்,…
“தந்தை பெரியார் முன்னிலும் அதிகம் தேவைப்படுகிறார்” கருத்தரங்கம்
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் “தந்தை பெரியார் முன்னிலும் அதிகம் தேவைப்படுகிறார்” கருத்தரங்கம் நாள்: 20.1.2025, திங்கட்கிழமை நேரம்: 6:30 மணி இடம்: சிறீ மூகாம்பிகை திருமண மண்டபம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சென்னை-39 தலைமை: இர.மோ.சந்தோஷ்குமார் பெரியார் படத்தைத்…
பெரியார் விடுக்கும் வினா! (1540)
பல கஷ்டங்கள், வேலைகள், முயற்சிகள் ஆகியவற்றிற்குப் பின் இப்போதுதான் நாம் இட்ட சுயமரியாதை வித்து சற்று வேர்விட ஆரம்பித்திருக்கிறது. செடியாயிருக்கும்போதே போவோர், வருவோர் ஆளுக்கொரு சொம்புத் தண்ணீர் விடாமல் ஆளுக்கொரு பல் குச்சி என்று செடியை ஒடித்துப் பாழாக்குவார்களேயானால் எப்படி அது…
கெஜ்ரிவால் கார் மீது பா.ஜ.க.வினர் தாக்கிய அராஜகம்!
புதுடில்லி, ஜன.19- தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அதிஷி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்…
சுவிட்சர்லாந்தில் தொடங்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்கிறார்! முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் திட்டம்!
சென்னை, ஜன.19-– உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் வரும் ஜனவரி 20 முதல் 24ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்க்ளோஸ்டர்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அரசு…
நன்கொடை
பேராவூரணி வட்டம், மாவடுகுறிச்சி பிரபாகரன் (என்ற) கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகள் அ.க.நிகித யாழினி 20.1.2025 அன்று ஆறாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 250 நன்கொடை அளித்துள்ளனர். நன்றி! வாழ்த்துகள்!!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.1.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ் பாட்னாவில் நடந்த ‘சம்விதான் சுரக்ஷா சம்மேளன்’ நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை உயர்த்த போராடும்; இரண்டு பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி தி டெலிகிராப்…
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள் மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இச்சட்டம் பயன்படும்! – திமுக சட்டத்துறை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.19 ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ மூலம் ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள் என்றும், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக…
வியாபாரிக்கு மது ஊற்றிக் கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் – அர்ச்சகர் பார்ப்பான் கைது
நாகர்கோவில், ஜன.19- நண்பரின் ஆபாச வீடி யோவை சமூகவலைதளத் தில் பரப்பிய அர்ச்சகரை காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.10 லட்சம் கேட்டு தராததால் அர்ச்சகர் திட்டமிட்டு பழிவாங்கியது அம்பலமானது. சூப் கடைக்காரர் நாகர்கோவில் தட்டான் விளை பகுதியை சேர்ந்த 42 வயதான…
சென்னையைத் தொடர்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் – தமிழ்நாடு அரசு
சென்னை, ஜன.19 சென்னையைத் தொடா்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு நேற்று (18.1.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பு: நம்ம ஊரு திருவிழா ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’…
