புதியன கண்டேன்; புத்தாக்கம் பெற்றேன் புதியவனாக…

திருச்சியில் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் நடைபெற்ற 13ஆவது இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய மாநாடானது வெற்றி மாநாடாக, மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது... மாநாடுதான் முடிந்திருக்கிறதே தவிர அதன் அதிர்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே…

Viduthalai

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க பிப்ரவரி – 2 வரை அவகாசம்

சென்னை, ஜன. 20- பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஅய்சிடிஇ) கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்துக்கும்…

viduthalai

ஜோதிடம் ஏன் பொய்யானது

கே.அசோக் வர்தன்ஷெட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நட்சத்திரம் பார்த்தல், ஜோதிடம் பார்த்தல், நல்வாய்ப்பு அல்லது கெட்ட வாய்ப்பு போன்ற நிகழ்வுகளை அறிகுறிகள் கொண்டு கணித்தல், நன்மை அல்லது தீமைகளை முன்கணித்தல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட வேண்டியவை. - புத்தர் நட்சத்திரங்களை…

Viduthalai

சமணக் கோயிலிலும் கை வைக்கும் சங்பரிவார்கள்!

மத்தியப் பிரதேசம் சாகர் நகர் பகுதியில் உள்ளது சர்பவேஸ்வர் ஜெயின் கோயில். பழைமை வாய்ந்த இந்தக் கோயில் ஜெயின் சமூகத்தினரால் பெரிதும் ‘புனிதமாக’ மதிக்கப்படும் மகாவீரர் வந்து சென்றதன் நினைவாக கட்டப்பட்டது என்று ஜெயின் சமூகத்தினர் நம்புகின்றனர். வரலாற்றில் அனைத்து மத…

Viduthalai

மேல்ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது - 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…

Viduthalai

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல! சமூக இழிவுகளை ஒழித்த ஒரு போர்! ஓர் இயக்கம்!

மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் காரைக்குடி, ஜன.20 நேற்று (19.01.2025) காரைக்குடியில் செய்தி யாளர்களைச் சந்தித்த மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், தந்தை பெரியாரைச் சிலர் அவதூறு செய்வது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, “பெரியார் காலத்தில்…

Viduthalai

கடவுளின் கிருபையோ? கும்பமேளாவில் சமையல் எரிவாயு உருளை வெடித்து பயங்கர தீ விபத்து

அலகாபாத், ஜன.20 மகா கும்பமேளா முகாமில் 2 சமையல் எரிவாயு உரு ளைகள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களின்…

Viduthalai

அறிவியலுக்கு விரோதமாக மக்கள் உயிரோடு விளையாடும் இத்தகைய ஒருவர் இந்தப் பதவியில் நீடிக்கலாமா?

*மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவக் குணம் உண்டு என்று அய்.அய்.டி. இயக்குநர் கூறுவது எவ்வளவு பெரிய ஆபத்து! *14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மாட்டு மூத்திரத்தில் இருப்பதாக கால்நடை ஆய்வு நிறுவனம் கூறுகிறதே! அரசமைப்புச் சட்டம் 51A(h) க்கு விரோதமாக செயல்படுபவரின்…

Viduthalai

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறை, ஜன. 20- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மயிலாடுதுறை விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், தற்போது அறுவடைக்குத்…

viduthalai

ஹிந்(தீ)தி

கேள்வி: ஒரு தமிழர் பிரதமராக ஆகும் நாள் எப்போது வரும்? பதில்: அவர் முதலில் ஹிந்தி கற்க வேண்டும் (‘தினமலர்’ வார மலர் 19.1.2025 பக்கம் 10) பதிலடி: ஆக ஹிந்தி கற்றால்தான் இந்தியாவிற்கு ஒருவர் பிரதமராக வர முடியும் என்பதன்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026