சட்டம் வருகிறது பதவி உயர்வில் இடஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்திற்குத் தலைமை வகித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர் களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும்…

Viduthalai

தமது கார்ப்பரேட் நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை ரத்து செய்த ஒன்றிய பிஜேபி அரசு

ராகுல்காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, மார்ச் 30 ‘‘பெரும் பணக்கார நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளதால் வங்கித் துறை சிக்கலை சந்தித் துள்ளது. ஊழியர்கள் மன அழுத் தத்துடன் மோசமான சூழலில் பணியாற்றுகின்றனர்’’ என மக்க…

Viduthalai

கோயில் திருவிழாவில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒருநாள் பூஜையை தவிர்க்க வேண்டும்

அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னை, மார்ச் 30 'கோயில் திருவிழாக்களில், ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்…

Viduthalai

குறைந்தது

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வன் கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் பதியப்படும் வழக் குகள் ஆறு விழுக்காடு குறைந்தது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல். இணைப்பா பிரிப்பா? ஹிந்தி மூலம் இணைப்பு ஏற்படுத்த விரும்புகிறோம் – வேலு…

Viduthalai

காந்தியாரை பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

சென்னை, மார்ச் 29 காந்தியாரைப் பிடிக்காதவர் களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய…

Viduthalai

இந்நாள் – அந்நாள்: குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தில் நாகையிலிருந்து புறப்பட்டது எதிர்ப்புப் படை

குலக்கல்வி எதிர்ப்பு (29.3.1954) குலக்கல்வித் திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தந்தை பெரியார் இறுதியாகப் போராட்டம் அறிவிக்க முடிவு செய்து, போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் இரத்தத்தில் கையெழுத்து இட்டு அனுப்புங்கள் என்று ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகத்தினர் இரத்தக் கையெழுத்து…

Viduthalai

உ.பி.யில் மதவெறி அழுத்தம்!

மசூதியில் இடமில்லாவிட்டால் சாலையில் தொழுகை நடத்துவோம் டில்லி ஏ.அய்.எம்.அய்.எம். தலைவர் ஷோஹிப் ஜமாய் அறிவிப்பு புதுடில்லி, மார்ச் 29 ரம்ஜான் விழாவின்போது மசூதியில் இடமில்லையெனில் சாலையில் தொழுகை நடத்துவோம் என்று ஏஅய்எம்அய்எம் கட்சியின் டில்லி தலைவர் ஷோஹிப் ஜமாய் தெரிவித்துள்ளார். ரம்ஜான்…

Viduthalai

நன்கொடை

ஈரோடு ‘‘விடுதலை" வாசகர் வட்ட தலைவர் ஓய்வு பெற்ற வணிக வரி அலுவலர் சி.கிருட்டிணசாமியின் 86 ஆம் ஆண்டு (27.03.1939) பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.3000-மும், ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை ரூ.2000-மும் மொத்தம் ரூ.5000 த்தை தலைமைச்…

Viduthalai

சு.வெங்கடேசன் எம்.பி.யின் தந்தையார் மறைவிற்கு கழகத் தலைவர் இரங்கல்

மதுரை மக்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினரும், எழுத்தாளருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் இரா. சுப்புராம் (வயது 79) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (28.3.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து…

Viduthalai

‘வாகை சூட வாரீர்’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் (29.3.2025)

‘வாகை சூட வாரீர்’ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் இன்று (29.3.2025) மாலை வரை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை பெரியார்…

Viduthalai