மறைவு
பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மேனாள் தலைவர் ரெ.பாலா மற்றும் ரெ..மாரிமுத்து ஆகியோரின் தந்தையார் திராவிடர் கழக உணர்வாளர் ரெத்தின வேல் 18..01..2025 அன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைவுற்றார். கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசி மூலம்…
பெரியார் பெருந்தொண்டர் க.சுப்பையன் படத்திறப்பு-நினைவேந்தல்
21.1.2025 காலை 11 மணி கலிய கமலம் இல்லம், திருவள்ளுவர் நகர், புதுப்பட்டினம், சீர்காழி வட்டம் வரவேற்புரை: நட.ஜோதிவேல் தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: ஜெயப்பிரகாஷ், பரசுராமன், பெரியார் செல்வம், யாழ்.திலீபன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை: முனைவர்…
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள 'வனவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி'யில் முதலாம் வகுப்பு படிக்கும் சென்னையைச் சேர்ந்த இராமசாமி மாதவன் - ரஞ்சிதா ஆகியோரின் மகள் ர.மா.தமிழினி (வயது-6) இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்துச் சாதனைப் புரிந்துள்ளார்.…
டிரம்புக்கு இந்தியக் கூட்டாளிகள் யார்? டிரம்ப் விழா: அழைக்கப்பட்ட 100 பேரில் 2 இந்தியர்கள் ஒன்று அம்பானி, மற்றொருவர் அவரது மனைவி
வாசிங்டன், ஜன.20- அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று (20.1.2025) பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47ஆவது அதிபராக இன்று, திங்கள்கிழமை (ஜனவரி 20) இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். டிரம்ப் அதிபராக தனது இரண்டாவது பதவியேற்பு விழாவை…
சிறுநீரக புற்றுநோய்
வில்மீஸ் கட்டிகள் வில்ம்ஸ் கட்டி அல்லது நெப்ரோ பிளாஸ்டோமா என்பது சிறுநீரகங்களில் ஏற்படும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோயகும். மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன அவை அவரை வடிவத்தில் அடற்சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் உள்ளன. இவை…
இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை 15 மாதங்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது
காசா, ஜன. 20- விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளி யிட்டதை அடுத்து, காசாவில் நேற்று (19.1.2025) போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் - ஹமாஸ் தீவிர வாதிகள் இடையே கடந்த…
காஷ்மீரில் தொடரும் காய்ச்சல் – பத்து நாளில் 16 பேர் பலி
சிறிநகர், ஜன. 20- ஜம்மு - காஷ்மீரில் திடீர் காய்ச்சலால் பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந் துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் கிராமத்தில் கடந்த…
ஜோதிடம் பலிக்காததால் கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரை கொன்ற பெண் காவல் துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்
நாகர்கோவில், ஜன.20- ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கூலிக்கு ஆள் வைத்து கொன்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். ஜோதிடர் நாகர்கோவில் பெருவிளை அருகே உள்ள கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 58). நாட்டு வைத்தியரான இவர், ஜோதிடமும்…
“வீடுதோறும் விடுதலை” பிரச்சார பயணம் கம்பம் கழக மாவட்டத்தில் தொடக்கம்
கம்பம், ஜன. 20- 19.1.2025 அன்று கம்பம் கழக மாவட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் வீடுதோறும் கழக குடும்பங்களை நேரில் சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்டச் செயலாளர் ப.செந்தில் குமார் வழிகாட்டுதலில் நடைபெற்ற சந்திப்பில் கழக பேச்சாளர் இரா.பெரியார்…
சிறுநீரக பாதிப்பும், பாதுகாக்கும் முறைகளும் டாக்டர் நா.மோகன்தாஸ் (இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை மேனாள் தலைவர்)
சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. இரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும், இரத்த ஒட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள் அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவதில் சிறுநீரகம் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தக் கழிவுப் பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.…
