தொகுதி மறுசீரமைப்பு மூலம் எஸ்சி, எஸ்டி தொகுதிகளைக் குறைக்க பாஜக சதி!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஆவேசம் ராஞ்சி, மார்ச் 29 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (28.3.2025) மாநில முதல மைச்சர் ஹேமந்த் சோரன் ஒன்றிய அரசின் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் ஆற்றிய…

Viduthalai

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது!

வழிக்கு வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு! சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார். அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பி.ஜே.பி.யின் கையிருப்பு! l 2028 ஆம் ஆண்டு உஜ்ஜயினிியில் நடைபெறும் கும்பமேளாவில் 60 கோடிக்கும்  மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள். – மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை தகவல் *  இப்படி இப்படியாக ராமன் கோயில் திறப்பு, கும்ப மேளாக்கள் என்று…

Viduthalai

ஒரு வாரத்தில்…

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 55 பேர், ஒரு வாரத்தில் கைது. காவல்துறை ஆணையர் தகவல்! ஆயிரத்தைத் தாண்டியது... தொடர்ந்து ஏற்பட்ட மிகக் கடுமையான நில நடுக்கத்தால் மியான்மர், தாய்லாந்தில் கட்டடங்கள் தரைமட்டம். மலேசியா, வங்கதேசம், சீனா, இந்தியா வில், வடகிழக்கு…

Viduthalai

தொண்டாற்றினால் வாழ்வும் உயரும், வாழ்நாளும் உயரும் (மனத்) தாழ்வும் நீங்கும்!

சிங்கப்பூர் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மனிதநேய சேவைகள் செய்தால் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த தேசியச் சமூக சேவை மன்றம் பல ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்நாள் மற்றும் நற்பண்புகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளில்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தொழில் தொடங்க அனுமதியும் உடனடியாக வழங்குகிறார்கள். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டுகிறேன்” என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் பேசி இருப்பது பிஜேபி தலைவர்களின் செவிகளுக்கு எட்டுமா?…

Viduthalai

நாடாளுமன்றத்தில் சசிதரூர் எம்.பி. உரையிலிருந்து சில ‘வரி’கள்

பெட்ரோலுக்கு வரி விதித்தீர்கள், எங்கள் ஆடைகளுக்கும் வரி விதித்தீர்கள். எங்கள் காலணிகளுக்கு வரி விதித்தீர்கள், எங்கள் பாதம் படும் மண்ணிற்கும் வரிவிதித்தீர்கள். எங்கள் கைப்பேசிக்கு வரி விதித்தீர்கள், அதன் அழைப்புகளுக்கும் வரிவிதித்தீர்கள். போதாதென்று எங்கள் இடிந்துவிழும் குடிசைகளின் சுவர்களுக்கும் வரி விதித்தீர்கள்.…

Viduthalai

மரணம் எங்கே? முகமாற்று அறுவை சிகிச்சை:

நவீன மருத்துவத்தின் அதிசயமும் மனிதநேயத்தின் புதிய பிறப்பும் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ நகரத்தில் புகழ்பெற்ற கிளீவ்லேண்ட் மருத்துவமனைக்கு மூளைச்சாவடைந்த இளம்பெண்ணின் உடல் கொடையாக தரப்பட்டது. இதனை அடுத்து மருந்து ஒவ்வாமை காரணமாக முகம் முழுமையாக சிதைந்த வேறு ஒரு பெண்ணுக்கு கொடையாகப்…

Viduthalai

பெரியாரின் வெற்றி! அதிகரிக்கும் சுயமரியாதை திருமணங்கள்

ஆரியர்கள் தங்கள் மனைவியரை தேவர்கள் உடன் வைத்துக்கொள்வதையும், கர்ப்பமாக்குவதையும் தங்களுடைய கவுரவமாக கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா, அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளை பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்திலும், ஹரிவம்சத்திலும் காணலாம் தேவர்களுக்கும், ஆரிய பெண்களுக்குமிடையிலான…

Viduthalai

400 ஆண்டுகளுக்கு முன் ஆடம்பரமின்றி புதைக்கப்பட்ட ஒரு மன்னனின் கல்லறையில் இன்று கலவரம் ஏன்?

எளிமையான கல்லறையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மாண்ட ஒரு மன்னனை வைத்து இன்று கலவரம். ஒரு திரைப்படம் அந்த திரைப்படத்தில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல். அதன் மூலம் ஹிந்து முஸ்லீம் கலவரம் உருவாகிறது. ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு வெறும்…

Viduthalai