20 ஆயிரம் மாணவர்களுக்கு வனப் பாதுகாப்புப் பயிற்சி அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, மார்ச் 29- வனப் பாதுகாப்பு குறித்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். வனப் பாதுகாப்பு சட்டப்பேரவையில் நேற்று (28.3.2025) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கதர்…
கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லைக்கு வந்தது
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு திருவள்ளூர், மார்ச் 29- சென்னை குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லைக்கு வந்தடைந்தது. கிருஷ்ணா நீதி நீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை…
எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி
சென்னை, மாா்ச் 29- எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப் பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்…
கழகக் களத்தில்…!
29.3.2025 சனிக்கிழமை " தந்தை பெரியாரின் சமூக நீதி போர்" பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466 வது வார நிகழ்வு கொரட்டுர்: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 1930இல் தொடங்கிய ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போரை முதலமைச்சர் நிச்சயம் முடித்து வைப்பார்; துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு. * வர இருக்கும் தேர்தலை மனதில் கொண்டு, பீகார் மாநிலத்துக்கு ரூ.10000 கோடிக்கான திட்டத்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1602)
கடவுள் தன்மை என்பது பொது அயோக்கியத் தன்மைகள் அனைத்தும் தஞ்சமடையும் பாதுகாப்புத் தலமாக ஆகிவிட்டதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தந்தையார் மறைவு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் சுப்புராம் இறுதி நிகழ்வில் மாவட்டக் கழகத் தலைவர் முருகானந்தம், வே.செல்வம் மற்றும் மதுரை கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.
அரூர் சி.தேசிங்குராஜன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
அரூர், மார்ச் 29- அரூர் கழக மாவட்ட பகுத்த றிவாளார் கழகத் துணைத் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு, பாசறை மாவட்ட அமைப் பாளரும், மேனாள் ஒன்றிய செயலாளருமான(அரூர்) ஆட்டையனூர் சி. தேசிங்கு ராஜன் உடல்நலக் குறைவால்…
நாம் தமிழர் கட்சி
தந்தை பெரியார் குறித்து ஆபாசமாக நூலை எழுதினார். அந்த நூலை எழுத மறைமுகமாக நிதி கொடுத்தது நாம் தமிழர் கட்சிதான். இந்த நூலை சான்றாக வைத்துத்தான் சீமான் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக பேசினார்.
உடல் நலம் விசாரிப்பு
சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்து தற்போது இல்லம் திரும்பி நலமுடன் உள்ளார். அவரை கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் நேற்று (28-03-2025) சந்தித்து நலம் விசாரித்தார். உடன்: சேலம் மாவட்ட தலைவர் வீரமணி…
