பீகார் வினாத்தாள் கசிவு: போராடும் மாணவர்களுக்கு ராகுல் ஆதரவு

பாட்னா, ஜன.22 பீகாரில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், போராட்டத்திற்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) சார்பில் நடத்தப்பட்ட தேர்வு விதிகள் மீறப்பட்டதாகவும், அந்தத் தேர்வை ரத்து செய்ய…

Viduthalai

அப்பா – மகன்

மாட்டு சாணத்தை... மகன்: மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கோமியத்தை குடிக்கக் கூடாதா? என்று தமிழிசை கேட்கிறாரே, அப்பா! அப்பா: அப்படியானால், கோமியத்தைக் குடிப்பவர்கள், மாட்டுச் சாணத்தை சாப்பிடுவார்களா, மகனே?

Viduthalai

காரணம் இது பெரியார் மண்!

கருஞ்சட்டை சிறுமிகளைத் ‘தானமாக’க் கொடுப்பது, சாமியார்களின் உதவியாளர்களாக இளம் பெண்களை வாடகைக்கு அமர்த்தி வருவது போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைத் தடுக்கவேண்டிய ஒன்றிய அரசும், உத்தரப்பிரதேச அரசும் மத நம்பிக்கை என்ற பெயரில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் உள்ளனர். இப்படி…

Viduthalai

முதல்வர் திறந்து வைத்த வள்ளுவர் சிலை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்‌. பெரியகருப்பன்,…

viduthalai

பேசுவது ஆளுநர் ரவிதானா?

சென்னை, ஜன.22 கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல் அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர்…

Viduthalai

உ.பி.யில் நடப்பது ஆட்சிதானா?

போலி என்கவுண்ட்டரில் 600 பேர் பலி! லக்னோ, ஜன.22 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மடத்தின் சாமியாரான ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு கடந்த 7 ஆண்டுகளில் அம்மாநில காவல்துறையின்மூலம் போலி என்கவுண்ட்டர்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600க்கும் மேல்…

Viduthalai

கோமியம் குடித்தால் எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்!

அய்.அய்.டி. இயக்குநர் கருத்திற்கு டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை! சென்னை, ஜன.22 கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது என சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி பேசியி ருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், அய்அய்டி இயக்குநர் காமகோடியின் பேச்சு அபத்தமானது எனவும், மாட்டின் கோமியத்தில்…

Viduthalai

தமிழ்நாட்டில் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளில் விழா நடத்த அரசு உத்தரவு

சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் நூற்றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் சிறப்பாக விழா நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும்…

viduthalai

முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவா? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

டெல்லி,ஜன.22- முல்லைப்பெரியாறு அணையை நிபுணர் குழு மூலம் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழுவை அமைக்க வேண்டும்…

viduthalai

நீதிபதிகளின் கேள்வி!

கோவில்கள் தொடர்பாக வழக்கு தொடரும், சிறீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்கும்படி, சிறீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சிறீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில்கள் தொடர்பாக, வழக்குகள்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026