பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
நாள்:25-01-2025 சனிக்கிழமை மாலை 06-00 மணிக்கு இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: பிச்சை மணி வீரவணக்க உரை: பா.தென்னரசு, சு.தேவேந்திரகுமார், கு.சங்கர், எ.கோபி அழைப்பு: இரா.கோபால் காலை 09-00 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் படம் திறக்கப்படும்
சோழிங்கநல்லூர் மாவட்ட மாதாந்திர கலந்துரையாடல்
சோழிங்கநல்லூர், ஜன. 22- மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகரில் உள்ள தந்தை பெரியார் நூலகத்தில், கடந்த 05.01.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை வீரபத்திரன் முன்னிலையிலும், தலைவர் வேலூர் பாண்டு தலைமையிலும் சிறப்பாக நடந்தேறியது. தீர்மானங்கள் 1.…
பெல் நிறுவனத்தில் 350 பொறியியலாளர் காலியிடங்கள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புரொபஷனரி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 200, மெக்கானிக்கல் 150என மொத்தம் 350 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 25க்குள் (1.1.2025இன்படி) தேர்ச்சி முறை: இணைய வழித்…
வலங்கை வே. கோவிந்தன் மறைவு உடற்கொடை வழங்கப்பட்டது
வலங்கை, சன. 22- குடந்தை கழக மாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காப்பாளர் வலங்கை வே. கோவிந்தன் உடல்நலக்குறைவால் 17.01.2025 இரவு 07.30 மணியளவில் இயற்கை எய்தினார். உடனடியாக அவரது இரு கண்கள் மதுரை அரவிந்த் மருத்துவ…
வங்கியில் அதிகாரியாக சேர விருப்பமா?
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் டேட்டாபேஸ் அட்மின் 9, சிஸ்டம் அட்மின் 8, அப்ளிகேசன் டெவலப்பர் 7, அய்.டி., ஆபிசர் 7, நெட்வொர்க் அட்மின் 6, டேட்டா…
இந்நாள் – அந்நாள் (22.1.2024)
இந்நாள் - அந்நாள் (22.1.2024) திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு முதலாம் ஆண்டு நினைவு நாள்
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு (2)
20.1.2025 அன்றைய தொடர்ச்சி... தலைவர் தமது உபந்யாசத்தில் சொல்லி இருப்பதில் காணப்படு பவைகளாவது, “இந்திய மக்களின் அடிமை நிலைக்கு அவர்களது குருட்டுப் பழக்க வழக்கங்களே காரணம். இந்து முஸ்லிம் சச்சரவுகளுக்கு நமது மகாத்மாதான் காரணம். ஏனெனில், மதப்பூசல்களை ஒழிப்பதற்கு (இந்துக்களும், முஸ்லீம்களும்)…
பரிபூரணக் குடில் அறிமுக விழா
நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி இடம்: ஆசிரியர் கி.வீரமணி நகர், இராயத்தமங்கலம் வரவேற்புரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்) தலைமை: மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்) இல்ல அறிமுகம் - வாழ்வியல் உரை:…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு தான் நிதி உதவி அளிக்கிறது; முதலமைச்சர்கள் தான் பல்கலைக்கழக வேந்தர்களாக இருக்க வேண்டும். சட்டப் போராட்டம் நடத்தி நியாயம் பெறுவோம், மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும்…
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை கோர முடியாது
புதிய அதிபர் டிரம்ப் அறிவிப்பு நியூயார்க், ஜன.22 பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் அதிர டியான அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி…
