கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது! அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை, ஏப்.1- கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு உறுதியாக கடைப்பிடிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை திருநகா் பகுதியில் மத்திய சென்னை மக்களவை…

viduthalai

தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காதென உறுதியளிக்க தயாரா?

சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி புதுக்கோட்டை, ஏப்.1- நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காது என உறுதியளிக்க தயாரா? என சட்டத் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தி யாளர்களுக்கு…

viduthalai

சதியின் பின்னணி என்ன? பிஜேபி – சிவசேனை கூட்டாட்சி நடைபெறும் மகாராட்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன

மும்பை, ஏப்.1- மராட்டியத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் ஜியோராய் தாலுகா அர்தா மாஸ்லா கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. 29.3.2025 அன்று இரவு…

viduthalai

இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு 25 ஆயிரம் டன் வங்கிகளில் உள்ளதை விட அதிகம்

புதுடில்லி, ஏப்.1- தங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு, புதுப்புது உயரங்களை எட்டி வருகிறது. உலகிலேயே அதிக தங்கம் இருப்புகளை கொண்ட ‘டாப் 10' மத்திய வங்கிகளை காட்டிலும், இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு அதிகம் என, எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் ஆய்வில்…

viduthalai

கழகக் களத்தில்…!

2.4.2025 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 16ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: சிந்துசமவெளி நாகரீகம் *சிறப்புரை: முனைவர் ச.தீபிகா (துணை பேராசிரியர்,…

viduthalai

பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. ரத்தினசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பயனாடை அணிவித்தார்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. ரத்தினசாமி பெரியார் திடலுக்கு வருகை தந்தார். ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் உடல் நலம் விசாரித்து பயனாடை அணிவித்தார். உடன் கழகத் தோழர்கள். (சென்னை, பெரியார் திடல், 31.3.2025)

viduthalai

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு தடைகளை ஏற்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு

செந்துறையில் பரபரப்பாக நடைபெற்ற சுழலும் சொற்போர் செந்துறை, ஏப். 1- அரியலூர் மாவட்டம் செந்துறையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் உரிமை பறிப்பு, நிதி மறுப்பு, ஹிந்தி திணிப்பு என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் பரபரப்பாக நடைபெற்றது. 30.3.2025…

viduthalai

புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி உடனே வழங்க வேண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் தீர்மானம்

புதுச்சேரி, ஏப். 1- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 28.3.2025 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் கழகச் செயலாளர் தி.இராசா கடவுள்…

viduthalai

ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் புதிய கிளைக்கழக அமைப்புக்கான ஆலோசனைக்கூட்டம்

கிருட்டினகிரி, ஏப். 1- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் புதிய கிளைக்கழக அமைப்பு பணிக்கான கலந்துரையாடல் கூட்டம் 28/03/2025 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழகத் தலைவர் அண்ணா அப்பாசாமி…

viduthalai

திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!

கோவை, ஏப். 1- கோவை மாநகர திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கடந்த 24.03.2025 அன்று மாலை 6.00 மணியளவில் புலியகுளம் தந்தை பெரியார்…

viduthalai