மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு

திருச்செங்கோடு திறந்த வெளி மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (28.6.2025)

Viduthalai

திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘‘குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள் – திறந்த வெளி மாநாடு அன்றைக்கு கூட்டத்தில் பன்றியை விரட்டி விட்டார்கள்; கற்களை வீசினார்கள்; இன்றைக்கு எனக்கு எடைக்கு எடை நாணயங்கள் கொடுத்திருக்கிறார்கள்!

திருச்செங்கோடு, ஜூலை 29,  ”எங்களை எதிர்க்க எதிர்க்கத்தான் அதிக பலத்துடன் எழுந்து வருவோம் என்பதை கொள்கை எதிரிகளுக்கு அறிவிக்கக் கடமைப்பட்டி ருக்கிறோம்” என்று திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை ஆற்றினார். சுயமரியாதை…

Viduthalai

பிஜேபி ஆட்சியின் சமூகநீதி யோக்கியதை இதுதான்! இன்னும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை

புதுடில்லி ஜூன் 29 அரசு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத  இடஒதுக்கீடு வழங்குவதை மத்தியப் பிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என நிரூபணமாகியுள்ளது…

Viduthalai

நன்கொடை

திருச்செங்கோடு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயமாக வழங்கப்பட்டது (திருச்செங்கோடு – 28.6.2025)

Viduthalai

புரட்டு! சுத்தப் புரட்டு!!

நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு, நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள். அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல. நம்மைக் கொள்ளை…

Viduthalai

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்

' மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் சோதனை ரீதியாக வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை, நெல்லை, சிவகங்கை,…

Viduthalai

பார்ப்பனரல்லாதாரே! யாருக்கான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.? அடையாளம் காண்பீர்! பார்ப்பன அர்ச்சகர்களின் ஆபாச அத்துமீறலை மறைக்க பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் ஆர்.எஸ்.எஸ்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வி. அரங்கநாதன் கண்டனம்!

விருதுநகர், ஜூன் 29  சிறீவில்லி புத்தூர் கோயில் அர்ச்சகர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்டதை திசை திருப்பும் போக்குக் கண்டனம் தெரிவித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற அரங்கநாதன் கண்டன அறிக்கை. விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள…

Viduthalai

ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?

ஜோசியம்என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது…

Viduthalai

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்கத்தில் இணைந்தனர்

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்கத்தில் இணைந்தனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் (செந்துறை, 27.6.2025)  

Viduthalai

‘விடுதலை’ ‘உண்மை’ இதழ்களுக்கான சந்தா வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட  கழக சார்பாக ‘விடுதலை’ ‘உண்மை’ இதழ்களுக்கான சந்தா தொகை ரூ.14,800அய்  மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன்   கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை – 27.6.2025)  

Viduthalai