தைவானில் ‘பூடூல்’ புயல் கரையைக் கடந்தது விமானச் சேவைகள் ரத்து
தைபே, ஆக. 14- தைவானின் தென்கிழக்கு நகரமான தைட்டுங்கில் இன்று 'பூடூல்' புயல் கரையைக் கடந்தது. இதனால், பலத்த காற்று மற்றும் மழையுடன் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். விமானச் சேவைகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1729)
பணக்காரன் - ஏழை, பசித்தவன் - அஜீரணக்காரன் இருந்துதான் தீருவான் என்பதன்றி - இந்நாட்டில் கடவுள் உள்ள வரையில் இவர்கள் எப்படி இல்லாமற் போவார்கள்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம்
சிதம்பரம், ஆக.14- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம் 6.08.2025 அன்று மாலை 6.00 மணிக்கு அண்ணாமலை நகரில் பெரியார் பெருந்தொண்டர் சங்கர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! பாண்டியன் – ராமசாமி அறிக்கைக் கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே! எங்களுடைய ஒரு சிறு சாதாரண பத்திரிகை விளம்பர அழைப்பை மதித்து, இன்று இங்கு இந்த வெயில் காலத்தில் சென்னை முதல் திருநெல்வேலி ஈறாக வெகு தூரத்தில் இருந்து இவ்வளவு பேர்கள் அதாவது 300, 400 பேர்கள் விஜயம் செய்திருப்பதற்கு…
அறிவியல் துளிகள்
பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில், கடக ராசி மண்டலத்தில் உள்ளது OJ 287 கேலக்ஸி. இதன் நடுப்பகுதியில் மிகப் பெரிய கருத்துளைகள் இருப்பதை ரேடியோ தொலைநோக்கியான ரேடியோ ஆஸ்ட்ரான் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவின் ஹெபெய் மருத்துவப் பல்கலை, 60…
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு ஓராண்டு இலவச செயற்கை நுண்ணறிவு கருவி (ஏ.அய். டூல்) வசதி
சென்னை, ஆக.14- பாலிடெக்னிக் மாணவர்களின் தொழில் கல்வி திறனை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவு கருவி (ஏ.அய். டூல்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, டிப்ளமா படிப்பு மீதான ஆர்வம், மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறைவதை…
அரசியல் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா குழுவிடம் நிபுணர்கள் யோசனை
புதுடில்லி, ஆக.14- அரசியல் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் துக்கு அரசு மைதானத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக் களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவிடம் நிபுணர்கள்…
கல்வி நிதியை விடுவிக்கக் கோரிய வழக்கு ஒன்றிய அரசு வழக்குரைஞர் ஆஜராக உத்தரவு
புதுடில்லி, ஆக.14- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசின் மனு மீது ஒன்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் சார்பில், வழக்குரைஞர் அடுத்த விசாரணை யின் போது ஆஜராக வேண்டும் என…
தண்டனைக் காலம் முடிந்த ஆயுள் கைதிகளை உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் ஆணை
புதுடில்லி, ஆக.14- ஆயுள் தண்டனை கைதிகள், நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் வரை தண்டனையை அனுபவித்து விட்டால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வசித்து வந்தவர் தொழிலதிபரான நிதிஷ் கட்டாரா.…
8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உணவின்றிப் பயணிக்கும் திமிங்கலம்!
மனிதர்களை விடப் பல நுாறு மடங்கு எடை கொண்ட ஒரு விலங்கு வெறும் இரண்டே மாதங்களில் தனது உடல் எடையில் 36 சதவீதம் குறைத்துள்ளது. அதுவும் முழுக்க முழுக்க ஆரோக்கியமான வழிகள். இது, 90 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் இரண்டே…