பித்தப்பைக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இது கல்லீரலுக்கு கீழே அமைந் துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்தப் பை கல்லீரல் வெளியிடும் பித்த நீரை சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்த நீர் உதவுகிறது. இந்த பித்த…
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 5- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்…
ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜன.5- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும்…
தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி. நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 5- தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (4.1.2026) தொடங்கி வைத்தார். ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணைய பக்கம் இதுதொடர்பாக வெளியிடப்பட்…
திருவண்ணாமலை அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
திருவண்ணாமலை, ஜன. 5- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ம.பாரதிராஜா, ஓவியர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருகே உள்ள பாவுப்பட்டு கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்குள்ள…
வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்குப் பணியாளராக பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, ஜன. 5- வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர…
தேர்தல் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் பேட்டி
சென்னை, ஜன.4 சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று (3.1.2026) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன்…
இந்நாள் – அந்நாள்
கு.மு. அண்ணல் தங்கோ மறைந்த நாள் இன்று (4.1.1974) தனித் தமிழ் ஆர்வலரும், திராவிடர் கழகத்தில் அங்கம் வகித்தவருமான கு.மு. அண்ணல் தங்கோ, காந்திமதி என்றிருந்த அன்னை மணியம்மையாரின் பெயரினை அரசியல் மணி என்று மாற்றியவராவார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்…
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் ஆசிரியர்களையும் கைவிட மாட்டோம் கல்வி அமைச்சர் மகேஷ் உறுதி
சென்னை, ஜன.4 தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்லமுடிவு எடுப்போம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதிமுதல்…
போதைப்பொருள் தடுப்பு செயல்பாடுகளில் காவல்துறையினர் தனி ஈடுபாடு காட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை
சென்னை, ஜன.4 கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று (3.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத் துறை நிலைய…
