இன்றைய ஆன்மிகம்
மற்ற நாட்களில்.. இன்றைய ராசிபலன் பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்களாம்; அப்படி என்றால் மற்ற நாட்களில் எல்லாம் பெற்றோர்களை கைவிட்டு விடுவார்களோ!
செய்தியும், சிந்தனையும்…!
என்ன பலன் கிடைத்ததோ? l ‘வெற்றிவேல், வீரவேல்’ என்று ஒன்றிய அமைச்சர் முருகன் தைப்பூச வாழ்த்து! >> 2020இல் இதே முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்தினாரே, அதனால் தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு என்ன பலன் கிடைத்ததோ! என்ன…
பலம் பொருந்திய போட்டியில்லை!
தமிழ்நாட்டில் பலமுனை போட்டி இருந்தாலும், பலம் பொருந்திய போட்டியாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் கூறினார்.
திருவரங்கம் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பார்ப்பனர்கள் மூன்று மாதங்களில் காலி செய்யவேண்டும்! திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சசி, பிப்.23 திருவரங்கம் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்ந்து வரும் பார்ப்பனர்களில் 41 பேர், அதை எங்கள் பெயருக்கே பட்டா வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்குப் போனார்கள். கடந்த, 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில்,…
சாமியார்களின் யோக்கியதை!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் அவரது உதவியாளர் முகுந்தானந்த கிரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய காவல்துறைக்கு சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026)…
இந்நாள் – அந்நாள்
ஓலைச்சுவடியில் இருந்த தமிழை முதல்முதலாக அச்சில் கொண்டு வந்த சீகன் பால்கு நினைவு நாள் (23.02.1719) ஓலைச்சுவடிகளில் முடங்கிக் கிடந்த தமிழை, சாமானிய மக்களும் வாசிக்கும் வகையில் காகித வடிவிற்கு மாற்றியதில் சீகன்பால்குவுக்கு பெரும் பங்குண்டு. இவரது பணிகள் வெறும் மத…
முத்திரை பதித்த தஞ்சை மாநாடுகள்!
சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு தஞ்சாவூர் மாவட்டம் என்பது தந்தை பெரியார் என்னும் கொள்கை நன்செய் செழித்து வளர்ந்த டெல்டா பகுதியாகும். குடும்பம் குடும்பமாக சுயமரியாதை இயக்க திராவிடர் கழக அமைப்பில் தங்களை ஒப்படைத்துக் கொண்ட பாசறை அது! தந்தை பெரியார் எந்தக்…
மதக்குறி என்பது மாட்டுக் குறியே!
மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும். ‘குடிஅரசு’ 3.11.1929
பிளஸ் டூ படித்த ஆதிதிராவிட பழங்குடி மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, பிப்.23- பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 3 ஆண்டு இளங்கலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர்…
பா.ஜ.க.வுக்கு எதிராக தி.மு.க. ஜனநாயக போர் நடத்தி வருகிறது – உதயநிதி
கோவை, பிப்.23- கோவையில் நேற்று (22.2.2026) திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "பாஜகவுக்கு எதிராக திமுக ஒரு மாபெரும் ஜனநாயக போரை நடத்தி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு…
