கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரையின் 93ஆம் பிறந்த நாள் விழா
கல்லக்குறிச்சி, டிச.3- திராவிடர்கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 93ஆவது பிறந்த நாளையும் 12ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு இந்த ஆண்டும் வழக்கம் போல் மாவட்ட கழகத்தில் 2 நபர்களுக்கு விருதும், ரூபாய் தலா அய்ந்து ஆயிரமும் வழங்…
கழகக் களத்தில்…!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 4.12.2025 வியாழக்கிழமை பேராவூரணி: மாலை 5 மணி *இடம்: பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் *வரவேற்புரை: சி.சந்திரமோகன் (நகரத் தலைவர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்)…
200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!! என்னுடைய பிறந்த நாள் செய்தி இதுதான்!
எத்தனை வியூகங்கள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை கவர்ச்சிகள் வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வெற்றி பெறும்! 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!! என்னுடைய பிறந்த நாள் செய்தி இதுதான்! செய்தியாளர்களிடையே…
அசாமில் மசூதி ஒலிப்பெருக்கி மூலம் ஏழு பேரைக் காப்பாற்றிய இமாம்
கவுஹாத்தி, டிச.3 அசாம் மாநிலத்தின் சிறீபூமி மாவட்டத்தில் 1.12.2025 அன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் மூடியிருந்த நிலையில், அது தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.…
சி.பி.அய். அதிகாரி என மிரட்டி ஓய்வு பெற்ற செவிலியரிடம் ரூ.48 லட்சம் மோசடி
அமராவதி, டிச.3 ஓய்வு பெற்ற செவிலியரிடம் சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை அதி காரிகள் என கூறி மிரட்டி ரூ.48 லட்சத்தை பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்துள்ளனர். மிரட்டல் ஆந்திர மாநிலம் அன்ன மய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேபுரி பெஞ்சமின்…
மல்லையா, நீரவ் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் ரூ.26,645 கோடி இழப்பு
புதுடில்லி, டிச.3 விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பெரும் தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முராரிலால் மீனா, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு…
டில்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்தாதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி
புதுடில்லி, டிச. 2- நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகங்களை விடுத்து, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வடோதரா பதிலடி கொடுத்துள்ளார்.…
பாரம்பரிய சடங்குகளைப் புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி எடுத்து காதல் இணையர் திருமணம்
புவனேஸ்வர், டிச.2- காதல் இணையர், தங்களது திருமணத்தை அரசியலமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி எடுத்து எளிமையாக நடத்தினர். நாட்டுப்பற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிக்காட்டுகின்றனர். அந்த வகையில் காதல் இணையர் தங்களின் நாட்டுப்பற்றை காட்டிய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுபற்றிய…
தமிழ்நாட்டில் மூன்று மிகப் பெரிய திட்டங்கள் இம்மாதம் தொடங்கப்படுகிறது தமிழ்நாடு அரசு தீவிரம்
சென்னை, டிச.2- தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழ்நாடு அரசால் புதிய திட்டப் பணிகளை அறிவித்து…
