32 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது உயர்நீதிமன்ற உத்தரவால் மேற்கு வங்க அரசு நிம்மதி

கொல்கட்டா, டிச.4 மேற்கு வங்கத் தில், 32 ஆயிரம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத் துள்ளது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில்…

Viduthalai

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மதக் கலவரத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த – 144 தடை உத்தரவு வரவேற்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு பெரியார் மண் – மதக்கலவரத்திற்கு ஒருபோதும் இடமளிக்காது!

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டுவதா? இந்த சட்ட மீறலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா? தமிழர்…

viduthalai

அண்ணாமலைக்கு அரோகரா!

கலைஞர் “ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!’’ “ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர்; உமது பெருமையை மற்ற…

Viduthalai

ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களா?

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் ரகுவன்சி அய்.ஏ.எஸ்.!   இவரது மனைவி வருமானம் ஆண்டுக்கு 1.47 கோடி;  தாயார் மிகப்பெரிய தனியார் அப்பள நிறுவனம் நடத்துகிறார். தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, தற்போது அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு…

Viduthalai

ஆணும் பெண்ணும் இரு கண்கள்

குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது. (“குடிஅரசு”, 1.3.1936)  

Viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

டில்லி, டிச.3  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று (2.12.2025) எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே…

Viduthalai

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் பிணையை ரத்து செய்யக்கோரி சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஜோத்பூர், டிச.3 பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப் பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு…

Viduthalai

வாழ்வார் ஆசிரியர் நீடு!

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்களிலும் சிறப்புடன் நடைபெற்றது. எந்தச் சூழலில் அந்த விழா! வானிலை…

Viduthalai

செல்வம் சேர்த்தால்…

செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (“குடிஅரசு”, 8.3.1936)  

Viduthalai

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

நாள்: 4.12.2025 மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) கண்டன உரை: மானமிகு ஆர்.எஸ்.பாரதி…

Viduthalai