அம்பலப்பட்டுப் போன ‘ஆரியன்’ நாய்க்குட்டி

புதுடில்லி, பாரத் மண்டபத்தில் 2026 பிப்ரவரி 16 அன்று ‘இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்கக் கண்காட்சி’யை (ஏஅய் இம்பாக்ட் எக்ஸ்போ) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ‘விக்சித் பாரத்’ (அதாவது ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’) இலக்கை நோக்கி இந்தியாவில் செயற்கை…

Viduthalai

தஞ்சை மகளிர் மற்றும் பாசறை மாநாட்டின் பயன் எது தெரியுமா?

கடந்த 21.2.2026 சனியன்று தஞ்சாவூரில் முற்பகலில் நடைபெற்ற மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திராவிடர் கழகத்திற்கே உரித்தான  முத்திரை பதித்தவையாகும். 1928 தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாடு, 1929 செங்கற்பட்டு முதல் மாகாண மாநாடு தொடங்கி நமது…

Viduthalai

ஆளுவோரின் பயம்

அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு  - தாழ்வு இல்லை என்றால், பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய் விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும்…

Viduthalai

ஆரியத்தின் வஞ்சகத்தை, சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் பின்புலமாக ‘பெரியார்’ என்ற தத்துவம் இருக்கிறது! தமிழ்நாட்டைக் காக்க எந்தக் களப் பலிக்கும் சித்தமாக இருப்போம்!

திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., முழக்கம்! தஞ்சை, பிப். 25 ஆரியத்தின் வஞ்சகத்தை, சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் பின்புலமாக பெரியார் என்ற தத்துவம் இருக்கிறது! தமிழ்நாட்டைக் காக்க எந்தக்…

Viduthalai

ஆளும் கட்சியாக இருந்தும் பாதுகாப்பு, நீதி கிடைக்கவில்லை!

உயிரிழப்பதற்கு முன்பு மோடிக்கு மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கடிதம் இம்பால், பிப்.25 ஆளும் கட்சியாக இருந்தும் பாதுகாப்பு, நீதி கிடைக்க வில்லை என உயிரிழப்பதற்கு முன்பு மோடிக்கு மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார். 2023ஆம் ஆண்டு மே 4 அன்று…

Viduthalai

தலைப்பை மாற்றிய தலைவர்!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தலைவரின் 90 ஆம் பிறந்தநாளையொட்டி, இத்தகைய நிகழ்வை நடத்த விரும்பியதாகவும், அது தள்ளிப் போனாலும், தான் ஓய்வு பெறுவதற்குள் நடத்திட முனைந்து நிறைவேற்றியுள்ளதையும் பெரும் மகிழ்வுடன் தெரிவித்தார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையின்…

Viduthalai

‘‘என்றும் பெரியாரியல் மாணவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளுமை!’’

சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை சார்பில் நடைபெற்ற ஒருநாள் தேசிய கருத்தரங்கம்! சென்னை, பிப்.25 ‘‘உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்’’ என்றும், ‘‘என்னை எதற்காக பாராட்டுகிறீர்களோ அந்தப் பணியில் இறுதி மூச்சு உள்ள வரை ஈடுபடுவேன்’’ என்றும், ‘‘உங்கள் வாழ்வின் பேறு…

Viduthalai

எனக்கு உடல்வலி ஒரு பொருட்டல்ல; சமூகத்தினுடைய வலியைப் போக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்!

ஒன்றிய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்.போன்ற உயர் பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கமா? மார்ச் 3 இல் ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை, பிப். 24 எனக்கு…

Viduthalai

பேராவூரணி மல்லிகை வை. முத்துராமலிங்கம் மறைவு

திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம்,வை. நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன், (அதி.மு.க) ஆகியோரின் மூத்த சகோதரர்-மருத்துவர் சூர்யா, வழக்குரைஞர் பாலாஜி, பொறியாளர் சுமதி ஆகியோரின் தந்தையார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், பேராவூரணி மல்லிகை…

Viduthalai

திராவிட கருஞ்சிறுத்தைகளின் எழுச்சிப் பேரணி-தஞ்சாவூர் 21.2.2026

*பழனி திராவிட செல்வனின் மகன் விக்ரம் தமிழ்செல்வன் மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வழக்குரைஞர் சக்திவேல். *தஞ்சை மாவட்ட தொழிலாளரணி தலைவர் சந்துரு –…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026