கேரளாவில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பற்ற பெயர்களே சூட்ட வேண்டும் அரசு உத்தரவு

திருவனந்தபுரம், பிப்.27 ‘‘கேரளாவில் இனிவரும் காலங்களில் புதிதாகத் தொடங்கப் படும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களைச் சூட்டக் கூடாது’’ என கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள்…

Viduthalai

பிஜேபி ஆட்சியின் மதவெறி! “இஸ்லாமியருக்கு இடம் தர மறுப்பு, தாழ்த்தப்பட்டோர் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு” உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

அய்தராபாத், பிப்.27 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலை யளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். அய்தராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த…

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்க மன்னிப்பு; மன்னிப்பை ஏற்காத தலைமை நீதிபதி

புதுடில்லி, பிப்.27  நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நூலில் இருந்த பாடம் குறித்து உச்சநீதிமன்ற கடுமையான கண்டனத்தை தெரி வித்தை அடுத்து நீதிமன்றத்தில் 25.2.2026  அன்று நடந்த விசாரணையின் போது ஒன்றிய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது.…

Viduthalai

உ.பி. பிஜேபி ஆட்சியில் தேர்வில் நடக்கும் முறைகேடுகளின் உச்சம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மொத்தக் கல்வித்துறையையே தலைகுனிய வைக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தேர்வின் முதல் நாளான ஹிந்தி மொழிப்பாடத் தேர்வில், பல மாணவர்கள் விடைத்தாள்களில் சரியான பதிலுக்கு ஆபாசமான கிறுக்கல்களைப்…

Viduthalai

அரசாங்கம் என்பது

அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும், சமத்துவத்திற்கும், சுவாதீனத்திற்குமேயொழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ அல்ல என்பதைத் தைரியமாகச் சொல்லுவோம். ‘குடிஅரசு’ 3.2.1929  

Viduthalai

பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

கலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் விருது பெற்ற செ.கனகா அம்மையாரைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: கலைச்செல்வி அமர்சிங், அனிச்சம் கனிமொழி (தஞ்சை, 21.2.2026)  

Viduthalai

பெங்களூரில் கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு – 2026

28.2.2026 சனிக்கிழமை  காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை தேவராஜ் அர்ஸ் பவன், 16டி மில்லர்ஸ் ரோடு, காவேரப்பா லேஅவுட், வசந்தநகர், பெங்களூர் வரவேற்புரை: எஸ்.குணவேந்தன் (துணைத் தலைவர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்,…

Viduthalai

தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர் ஆர்.சாய்சுந்தர் (வயது 81) அவர்கள்  நேற்று (26.2.2026)   மறைவெய்தினார். அவரது உடலுக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தோழர்கள் கரு…

Viduthalai

பூசாரியை சுழற்றி அடித்த யானை

கேரள மாநிலம் திரிச் சூரில், அன்னமானந்தா மஹாதேவா கோயில் விழாவிற்காக யானைகளை அலங்கரிக்கும் பணியில் பூசாரிகளும், பாகன்களும் ஈடுபட்டிருந்தனர். அப் போது யாரும் எதிர் பாராத விதமாக, பூசாரி ஒருவரை யானை தூக்கி வீசியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக் தர்கள் அங்கிருந்து…

Viduthalai

ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்!

சென்னை, பிப்.27 ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், தேர்தல் நடைமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதிலும் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ஆற்றிய உரையின்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026