வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் வாக்காளர்களின் குடியுரிமையை முடிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது

உச்ச நீதிமன்றத்தில் வாதம் புதுடில்லி, டிச.6 வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் முன்பு…

Viduthalai

‘இண்டிகோ’ விமான சேவை ரத்து ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.6 ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஒரு நிறுவனத்தின் ஏக போகத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக…

Viduthalai

இந்தியாவின் வளர்ச்சி உண்மையானதா? பொருளாதார வல்லுநர் அரவிந்த் சுப்பிரமணியன் விமர்சனம்!

சென்னை, டிச.6 இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளா தார ஆலோசகரும், பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர் நேஷனல் எகனாமிக்ஸின் மூத்த உறுப்பினருமான அரவிந்த் சுப்பிர மணியன், தலைப்புச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியாவின் வளர்ச்சி அவ்வளவு வலுவாக இல்லை என்று கூறினார். ஏனென்றால்,மற்ற…

Viduthalai

நில அளவைக் கல்!

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு பெரிய சர்ச்சை தானாக உருவாகவில்லை – மாறாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகையறாக்கள் தாங்கள் ஒரு பகுதியிலோ, மாநிலத்திலோ காலடி பதிக்கத் திட்டமிட்டார்களேயானால் முதலில் அவர்கள் கையில் எடுத்துக் கொள்வது ஜாதி, மதப் பிரச்சினையைத்தான்.…

Viduthalai

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும். (“குடிஅரசு”, 9.2.1936)  

Viduthalai

கா. நீலகிருஷ்ணபாபு அவர்கள் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளான சுயமரியாதை நாளில் இயக்க வளர்ச்சிக்காக ரூ.10,000/- வழங்கினார்

திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கா. நீலகிருஷ்ணபாபு அவர்கள் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளான சுயமரியாதை நாளில் இயக்க வளர்ச்சிக்காக ரூ.10,000/- வழங்கினார். உடன்: தோழர்கள் பிராட்லா மற்றும் சண்முகநாதன்.

Viduthalai

பெருந்தகையாளர் பாண்டுரெங்கன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.75.000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பெருந்தகையாளர் பாண்டுரெங்கன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.75.000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

திருலோக்கி  மாலதி  என்ற கிருஷ்ணவேணி –  வே. அன்புராஜ் (ரூ.10,000) மற்றும் சென்னை ஜின்னா ரஃபீர் அகமது (ரூ.1,00,000) ஆகியோர் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாயை முறையே இரு காசோலைகளாக கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்து வழங்கினர்.…

Viduthalai

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ம.கிரகாம்பெல் தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ம.கிரகாம்பெல் தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்.

Viduthalai

இதுவரை 97 விழுக்காடு எஸ்.அய்.ஆர் பணிகள் முடிவுற்றதாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி, டிச.6 பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.அய்.ஆர். எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. இதில், தமிழ்நாடு,…

Viduthalai