வருகிற ஜனவரி 2 ஆம் தேதி சமத்துவ நடைப்பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தகவல் சென்னை, டிச. 6- வரும் ஜனவரி 2 ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமத்துவ நடைபயணம் சென்னை அண்ணா…
சிறீபெரும்புதூரில் ரூ.1,000 கோடியில் புதிய தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிறீபெரும்புதூர், டிச.6- சிறீபெரும்புதூர் அருகே 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து அரசு வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில்…
சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு
சென்னை, டிச.6- சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- புவிசார் குறியீடு…
சென்னை புத்தகக் காட்சி அறிவிப்பு வெளியானது
சென்னை, டிச.6- தமிழ்நாடு மட்டுமின்றி நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புத்தகப் பிரியர்களும் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது சென்னை புத்தகக் காட்சியைத்தான். அதற்கு தள்ளுபடி விலை, அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் என பல காரணங்கள் இருக்கலாம். இந்நிலையில்…
பெரியாரின் கருத்தியல் தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது
பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு, சங்பரிவார் போன்ற இந்துத்துவம் கும்பல்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் அபாயகரமான சூழ்நிலைகளில் அவற்றை எதிர்க்க இன்று பெரியார் இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பெரியாரின் கொள்கைகள், கருத்தியல்கள், பிரச்சாரங்கள் போன்றவற்றின்…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
மிக மிக முக்கியமான வழக்கில், உடனே தீர்ப்புக் கொடுத்து, சி.அய்.எஸ்.எஃப். காவல்துறையினரை அனுப்பி வைக்கிறார், ஆர்.எஸ்.எஸ். உணர்வாளராக இருக்கிற ஒரு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! தமிழ்நாட்டு காவல்துறைக்கு பாதுகாக்கத் தெரியாதா? அவர்கள் கடமையாற்ற மாட்டார்களா? இன்றைக்கு நாம் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றால்,…
திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்து விவாதிக்க தி.மு.க. –கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கம்! தமிழ்நாட்டில் சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல் தூண்டப்படுகிறது!
நாடாளுமன்றத்தில் மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு! புதுடில்லி, டிச.6– “திருப்பரங்குன்றம் பிரச்சினைகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும்” என நாடாளு மன்றத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க முதலில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். தமிழ்நாட்டில்…
பிறப்பில் பேதம் பேசும் ‘பகவத் கீதை’யை ரஷ்ய அதிபருக்கு பரிசாகக் கொடுத்த மோடியின் ஹிந்துத்துவப் போக்கு!
புதுடில்லி, டிச.6 இந்தியா வந்துள்ள அதிபர் புதினுக்கு, ‘பகவத் கீதை’யின் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். டில்லி, பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினுக்கு ஏ.ஆர்.ரகுமானின்…
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி! திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சட்டப் போராட்டம் வென்றது!
‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு! திருச்சி, டிச.6 திராவிடர் தொழிலாளர் கழ கத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பான ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் தொடுத்த வழக்கில் வர லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக,…
திருப்பரங்குன்றம் பிரச்சினை தமிழ்நாடு அரசு மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது
புதுடில்லி, டிச.6 திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. திருப்பரங்குன்றம் மலை…
