வாக்கெடுப்பு!
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள்; அதேபோல் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
கருமந்துறையில் கிளைக் கழகம் துவக்க விழா!
ஆத்தூர், ஏப்.5 கடந்த 29.3.2025 அன்று காலை 10 மணியளவில் கரு மந்துறை பேருந்து நிலையம் அருகே கிளைக் கழகம் தொடக்க விழா துவங்கியது. விழாவுக்கு மாவட்டத் தலைவர் அ.சுரேஷ் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வர வேற்று பேசினார்.…
மனித உரிமைப் போராளி தந்தை பெரியார்! ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் ஆற்றிய காணொலி உரை
சாந்திநிகேதன், ஏப்.5 வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது கோயில் தெருக்களில் நடப்பதற்காக மட்டுமல்ல; மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அதை சாதித்துக் காட்டினார் பெரியார்! அதனால் தான் பெரியார் கொண்டாடப்படுகிறார் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திராவிடர் கழகத்…
இட ஒதுக்கீடு வரலாறு – கேள்வி-பதில்:
சென்னையில் 23.3.2025 அன்று நடைபெற்ற திராவிட பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கத்தில் “இட ஒதுக்கீடு வரலாறு” என்ற தலைப்பில் பேசிய கோ கருணாநிதி உரையைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் உரையாடல்: ”தேசிய கல்விக் கொள்கை, அரசியல் சட்ட முதல் திருத்தம், பொருளாதார அளவுகோல்…
கடந்த மூன்று மாதங்களில் அரசு துறை பணியிடங்களுக்கு 7,798 பேர் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தகவல்
சென்னை, ஏப். 5- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் 7,557 தேர்வர்கள் அரசுதுறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப் பட்டு இருப்பதாகவும், மேலும் நேரடி…
ஆராய்ச்சி முன்னெடுப்புகளில் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு விருது
சென்னை, ஏப். 5- ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்புற செயல்பட்டதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு சாா்பில் மேன்மை விருது அளிக்கப்பட்டுள்ளது. 190 ஆண்டுகால பாரம்பரியமிக்க சென்னை மருத்துவக் கல்லூரி, ஆசியாவின் பழைமையான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முதன்மையான ஒன்று. இங்கு…
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.53.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 5- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் 03.04.2025 அன்று விவாதத்தின்போது கூறியதாவது: கடலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை ஒரு தனியார் மருத்துவமனையை அரசு உடமையாக்கப்பட்ட ஒன்று. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களு டைய வழிகாட்டுதலோடு, அந்த மருத்துவமனைக்கு…
திருச்சியில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள நூலகத்திற்கு “பெருந்தலைவர் காமராசர்” பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (4.4.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து,…
ஆத்தங்குடி ஏஆர்.இராமசாமி மறைவு
செட்டிநாட்டு அரசர் குடும்பம் மற்றும் ராஜா சர் முத்தையா, டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி ஆகியோரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவரும், இந்தியன் வங்கியின் மேனாள் மேலாளருமான ஆத்தங்குடி ஏஆர்.இராமசாமி (வயது 91) சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள தமது இல்லத்தில் நேற்று (4.4.2025)…
பிச்சை வேண்டாம் நாயை பிடித்துக்கட்டுங்கள்
இது வரையில் நமது சர்க்காருக்கு மிகவும் நல்ல பிள்ளையென்று நடந்து வந்த நமது பெரியார் ஸ்ரீ மான் பி. கேசவப்பிள்ளை அவர்களுக்கு நமது சர்க்காரார் கொடுத்திருக்கும் சன்மானம் என்னவெனின், ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடித்துக்கட்டுங்கள்,’ என்கின்ற நிலையில் வந்து விட்டது. சட்ட சபையில்,…
