இதுதான் இராமாயணங்கள் போதிக்கும் ஒழுக்கம்?
இதில் எதை மனிதகுலம் பின்பற்ற முடியும்? (பகுத்தறிவாளர் கேள்விகள்) 1. காட்டிலிருந்து சீதை கவர்ந்து செல்லப்பட்டு இராவணனின் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டு, மீட்கப்பட்டு இராமனிடம் வந்து சேர்ந்த பிறகு, ஓர் உலர் சலவையாளரின் உரையாடலை வைத்து, ‘‘ ‘அக்னி பரீட்சை’…
பிரதமர் மோடியின் வருகைக்காக ஹிந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்த உ.பி. பி.ஜே.பி. அரசு
வாரணாசி, ஏப்.6 பிரதமர் மோடி 11 ஆம் தேதி தனது தொகுதியான வாரணாசிக்குச் செல்ல உள்ளார். அங்கு அவரது பொதுக் கூட்டம் நடக்கும் பகுதியைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் அறு வடைக்குத் தயாராக இருந்த தக்காளி, பட் டாணி மற்றும் துவரம் பருப்புப்…
‘தினமலர்’ பாராட்டுகிறதா பழிக்கிறதா?
5.4.2025 ‘தினமலர்’ முதல் பக்கத்தில் ‘நீட்’ தேர்வு அன்று முதல் இன்று வரை..என்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் இருந்த கால கட்டத்திலிருந்து கூறியவற்றைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது. அந்தப் பட்டியல்படி பார்த்தாலும் ‘நீட்’ எதிர்ப்பில் அவர் உறுதியாக இருப்பதைத்தான்…
செய்தியும் சிந்தனையும்
செய்தி: ராமர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வாழுகிறார். – ஆளுநர் ரவி பேச்சு சிந்தனை: ராமர் தான் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாரே
சி.பி.அய்.(எம்) புதிய பொதுச்செயலாளராக கேரளாவின் எம்.ஏ.பேபி
கேரளாவைச் சேர்ந்த மத்தியக்குழு மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ.பேபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் கருத்து
ராமேஸ்வரம், ஏப்.6 பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என ராமேஸ்வரம் அனைத்து விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று (5.4.2025) இலங்கைக்கு வருகை தந்தார். கொழும்பு நகரில்…
வக்பு மசோதாவுக்குப் பிறகு கிறித்தவர்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆர்.எஸ்.எஸ்.ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ‘வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்.எஸ்.எஸ். அமைப்பு கிறித்தவா்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப நீண்ட காலம் ஆகாது’ என்று எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு! ஒன்றிய அரசு கொண்டுவந்த…
‘துளிசிதாஸ்’ ஹிந்தி இராமாயணம் படிக்கச் சொல்லும் சூட்சமம் புரிகிறதா?
மனுவாதிகளான இராமாயண பக்தர்கள் துளிசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்வது எதனால் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மண்டல் கமிஷன் பரிந்துரை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு – நிறைவேற்றிய அறிக்கையின் 16ஆம் பக்கத்தில் உள்ள சில வரிகளைப் படியுங்கள். ‘இரகசியம்’ புரியும்! "Mythology and…
மேற்கு வங்கத்தில் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள்! ‘‘ரவீந்திரநாத் தாகூர் மண்ணில் தந்தை பெரியார் விழா!”
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலியில் கருத்துரை! சாந்தி நிகேதன், ஏப்.5 மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் “பெரியார் அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில்…
சர்ச்சையை கிளப்பிய ராமேசுவரம் பாம்பன் மசூதி மினார்வா மீதான தார்ப்பாய் அகற்றம்
தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை ராமேசுவரம், ஏப்.5 பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ராமேசுவரம் பாம்பனில் உள்ள பள்ளி வாசலின் (மசூதி) மினா ராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பதாக சர்ச்சைகள் வெடித்த நிலையில் தற்போது அந்த தார்ப்பாய் அகற்றப்பட்டது. எஸ்டிபிஅய் கட்சியின்…
