மோடி அறிவித்த வேலைவாய்ப்பு ஊக்கத் தொகை திட்டத்தின் நிலை என்ன? ராகுல்காந்தி கேள்வி
புதுடில்லி, ஏப். 12- ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்த வேலை வாய்ப்பு நிறைந்த ஊக்க தொகை திட்டம் என்ன ஆயிற்று என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சுமார் ஒன்றரை ஆண்டு ஆன பிறகும் அந்தத் திட் டத்தை ஒன்றிய…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து
மும்பை மாநில தி.மு.க. மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் ம.சேசுராசு மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர் மாறன் ஆரியசங்காரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன் “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா” புத்தகம் வழங்கினர். உடன் செல்வின்…
தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வாழ்த்து
அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் பெரியார் கொள்கைகளைப் பரப்பி திரும்பிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வாழ்த்தினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் சிங்கப்பெருமாள் கோயில் கருணாகரன், வடலூர் வீரசுந்தரம். கழக இளைஞர் அணி…
செய்திச்சுருக்கம்
விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடினால் என்ன தண்டனை? விபத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல விபத்து ஏற்படுத்திவிட்டு காவல் துறையிடம் தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், தப்பி ஓடுவதும் குற்றம்தான். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 106(2)ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
‘ராமர் பாலம் – இயற்கையா? செயற்கையா?’
இலங்கையிலிருந்து வான்வழியாக ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி ராமர் பாலத்தை தரிசித்ததாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகு ஹிந்துத்துவவாதிகள் ராமர் பாலம் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கின்றனர். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது Periyar Vision OTT-இல் ‘ராமர் பாலம் - இயற்கையா?…
ஒரு இளம் பெண்ணின் வீரச்செயல்: கொள்ளையனை துணிச்சலாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்
சென்னை,ஏப்.12- தன்னிடம் செயின் பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை இளம் பெண் ஒருவர் துணிச்சலாக பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அவரை பொதுமக்களும், காவல் துறையினரும் வெகுவாகப் பாராட்டினர். திருச்சியைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அவரது…
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்…
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் உடனே நடத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் பேட்டி
திருவண்ணாமலை. ஏப்.12- ஒன்றிய அரசு உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். திருவண்ணாமலையில்... திருவண்ணாமலைக்கு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்தார். அங்கு…
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ்நாட்டிற்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம் கனிமொழி எம்.பி. சாடல்
சென்னை, ஏப்.12- பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ் நாட்டுக்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறினார். அதிமுக செய்ததது பெரிய துரோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி செய்தியாளர்களைச்…
நாமக்கல்லில் மிகப் பெரிய சிறைக்கூடம்
சேலம், ஏப்.12- நாமக்கல், கரூர் மாவட்ட கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல்லில் புதிதாக மாவட்ட சிறை கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் இதுதவிர தர்மபுரி மாவட்ட சிறையை விரிவாக்கம் செய்து கூடுதல் கைதிகளை அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும்…
