தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘மதுரை மாஸ்டர் பிளான் – 2044’னை வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2025) மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், பாரம்பரியம் மற்றும் புதிய வாய்ப்புகள் இணையும் முன்னோடியான நகரமாக மதுரை வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கில் நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) தயாரித்துள்ள “மதுரை…
அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
சென்னை, டிச.7 அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என அம்பேத்கர் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.…
லிவ் – இன் டுகெதர் : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ஜெய்ப்பூர், டிச.7 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல், ‘லிவ்– - இன் டுகெதர்' (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்) முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்…
தென்னாட்டில் செத்துப் போகும் சாமிகள் வடநாட்டில் சாவதில்லையே ஏன்?
கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டு மானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு…
ஏழைத் தொழிலாளர் கஷ்டத்தையும் இழிவையும் நீக்க கடவுளும் மதமும் மறைந்துதான் ஆக வேண்டும்
தந்தை பெரியார் இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது. இதற்கு உண்மையான…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை பெரியார் பிஞ்சுகள் வழங்கினர்.
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை பெரியார் பிஞ்சுகள் வழங்கினர்.
‘விடுதலை’ சந்தா தொகை ரூ.1,26,000த்தை கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
‘விடுதலை’ சந்தா தொகை ரூ.1,26,000த்தை கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.
தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
