எத்தனை போராட்டங்கள்

செய்தி: கிருஷ்ணகிரி ஓசூரில் ‘நீட்’ தேர்வு பயத்தில் இறந்த மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல். அதிமுகவினர் திரளாக பங்கேற்பு! சிந்தனை: ‘நீட்’ தேர்வை எதிர்த்து அதிமுக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறது? பிஜேபி கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தில் நீட்…

Viduthalai

அந்தோ பாவம் அதிமுக!!

மகன்: நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரரே, அப்பா! அப்பா: அதிமுக - பிஜேபி கூட்டணியில் பிஜேபி கை மேலே ஓங்கும் என்பது இப்பொழுதே…

Viduthalai

இதய நோய் சிகிச்சை நிபுணர் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாமுவேல் மேத்யூ (வயது 77) அவர்கள் நேற்று (18.4.2025) மறைந்ததையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது துணைவியார், மகன், மகள் ஆகியோரிடம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,…

viduthalai

ஜி.பி.எஸ். மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து ஒன்றிய அரசு விளக்கம்

புதுடில்லி, ஏப்.19 ஒன்றிய அரசு ஜி.பி.எஸ். மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசு நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடி களிலும் ஜிபிஎஸ் அடிப் படையிலான கட்டண வசூலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முறை வரும்…

viduthalai

உத்தரப் பிரதேச பிஜேபி ஆட்சியில் மதவாத அநாகரீகம் முகலாய மன்னரின் சுவரோவியத்தின்மீது கருப்புச் சாயம் பூச்சு!

காசியாபாத், ஏப்.19 உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப் பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப் பட்டிருந்த முகாலாப் பேரரசின் கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜாஃபரின் சுவரோவியத்தின்…

viduthalai

கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டம் கருநாடக முதலமைச்சருக்கு ராகுல்காந்தி கடிதம்

புதுடில்லி, ஏப்.19 கருநாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகு பாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ என்ற பெயரில் சட்ட மியற்றக் கோரி, மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த…

viduthalai

வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர்! கருஞ்சட்டை

உ.பி.சாமியார் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது. ஆனால் அமித்ஷா இங்கே தமிழ்நாட்டுக்கு வந்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி விட்டுச் செல்கிறார்! சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டிய உயர்காவல் அதிகாரியே கர்ணி சேனா எனப்படும் ஜாதிய அமைப்பின் ஊர்வலத்தில் சீருடையோடு…

viduthalai

பிஜேபி. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சட்ட விரோதமான மருத்துவமனைகள் எதிர்ப்பால் இழுத்து மூடப்பட்டன

காசியாபாத், ஏப்.19 உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதி யில்லாத நபர்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மய்யங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் குமார் பாடக் கூறியதாவது: தொடா்ச்சியாக பெறப்பட்ட புகார் களின் …

viduthalai

இந்நாள் – அந்நாள்

தந்தை பெரியாரின் கொள்கைகளை சிங்கப்பூரில் பரப்பிய தமிழவேள் கோ. சாரங்கபாணி பிறந்த நாள் இன்று (19.4.1903)   தமிழவேள் கோ. சாரங்கபாணி (19 ஏப்ரல் 1903 – 16 மார்ச் 1974) சிங்கப்பூரில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026