கோடைக்காலத்தை குளிர்ச்சியாக்க எளிய வழி!

பத்மசிறீ மருத்துவர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல மருத்துவம், சென்னை கோடைக்காலம் தொடங்கிவிட்டது, வெயில் கொடுமை ஆரம்பித்துவிட்டது. இந்தச் சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், இதை எப்படிச் சமாளிப்பது? தோல் தான் நமது உடலின் பெரிய உறுப்பாகும். உடலுக்குக் கவசம் போல்…

Viduthalai

மார்ச் 3: உயர் அதிகாரப் பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கமா? கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே    தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே    அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே    தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே    சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்!…

Viduthalai

“100 முறை வந்தாலும் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்” கு.செல்வப்பெருந்தகை காட்டம்!

சென்னை, மார்ச் 2- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (1.3.2026) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மோடியை ஏற்க மாட்டார்கள் சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையில் எடுப்பதும், மதக்கலவரங்களைத் தூண்டுவதுமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் நோக்கம் எனச்…

Viduthalai

வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம்! தமிழர்களைப் பாதுகாக்க அவசர உதவி எண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 2- வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்தில்கொண்டு, அங்குள்ள தமிழர்களின் அவசர உதவிக்காக உதவி எண்களை ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள…

Viduthalai

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 2- மாநகராட்சி சார்பில் பல்வேறு துறைகளின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 20.93 கோடி மதிப்பிலான 6 முக்கியத் திட்டப் பணிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய திட்டப் பணி ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி,…

Viduthalai

அரசு மருத்துவமனையில் பிரசவங்களின் விகிதம் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்!

சென்னை, மார்ச் 2- மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில்…

Viduthalai

கிண்டியில் 3 நாள்கள் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு மூலம் இணையதளப் பயிற்சி! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை, மார்ச் 2- செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் உருவாக்குதல் குறித்து கிண்டியில் 3 நாள் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. உலகில் ஒவ்வொரு வணிகத் திற்கும் இணையதளம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு,…

Viduthalai

மகத்தான மனிதநேயம்! விபத்தில் சிக்கி மூளைச் சாவு சட்டக்கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் கொடை

நாகர்கோவில், மார்ச் 2- நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ஸ் தனபாலன். அவரது மகன் விஷால் (21). சட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த பிப். 21ஆம் தேதி, இரவு சுமார் 8.30 மணியளவில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.…

Viduthalai

பக்தியின் பலன் இதுதானோ? கோயிலுக்குச் சென்ற புதுமண இணையர் கார் விபத்தில் மரணம்!

ஹாவேரி, மார்ச் 2- கருநாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் இணையருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகளின் ஒரு பகுதியாக, தங்களது புதிய காரில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சிறப்பு…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்றம்: புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

சென்னை, மார்ச் 1 சென்னை உயர்நீதி மன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நிய மிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீ வஸ்தவா மார்ச் 5 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5 இல்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026