கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.4.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மூன்றாவது மொழியாக தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தி கிடையாது என்ற மகாராட்டிரா அரசின் முடிவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது; இனியாகிலும் மக்களின் உணர்வை அறிந்து ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டும்…
பெரியார் விடுக்கும் வினா! (1628)
நமது மக்களைக் காட்டுமிராண்டியாக்கியது – முட்டாளாக்கியது - மனிதச் சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆக்கியது - இந்தக் கடவுள்கள்தான்; அதன் கதைகள்தான். ஆகவே, இந்தக் கடவுள் கதைகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்த வேண்டாமா? - தந்தை பெரியார், ‘பெரியார் கணினி' - தொகுதி…
அரசமலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 24- பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் ஒடுக்கப் பட்டோர் உரிமை காப்பு நாள், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்குப் பாராட்டு விழாக்களை முன்னிட்டு தெருமுனைக் கூட்டமாக திராவிடர் கழகம்,…
துக்ளக்குக்குப் பதிலடி- கவிஞர் கலி.பூங்குன்றன்
(23.4.2025 நாளிட்ட ‘துக்ளக்' இதழில் வெளிவந்த பதில்களுக்கான பதிலடி இங்கே!) கேள்வி: ஏழையும், பணக்காரனும் இறைவனை தரிசிக்கும் போது இறைவனிடம் என்ன கேட்பார்கள்? பதில்: எனக்குப் பணம் வேண்டும் என்று கேட்பான் ஏழை. எனக்கு நிம்மதி வேண்டும் என்று கேட்பான் பணக்காரன்.…
அடுத்த போப் தேர்வு; வாக்களிக்கும் 4 இந்தியர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21-இல் காலமானார். வருகிற 26-ஆம் தேதி இறுதி நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற 135 கார்டினல்களில் ஃபெர்ரா, க்ளீமிஸ், கூவாகட்…
அமலாக்கத்துறை அழைப்பாணைக்காகக் காத்திருக்கிறேன் : பிரியங்கா பேட்டி
புதுடில்லி, ஏப்.24- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:- நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அபகரிக்க முயன்றதாக பா.ஜனதா சொல்கிறது. அந்த சொத்துகளை…
பிற இதழிலிருந்து…அரசமைப்புச் சட்டப் படி அலங்காரப் பதவியில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் உச்சநீதிமன்றம் பற்றி கருத்து சொல்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டாமா?
‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கேள்வி! அரசியலமைப்புப் பதவிக்கான எல்லைகளையும் கண்ணியத்தையும் மீறி குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து வெளியிடுவது இது முதல்முறையல்ல. ஆனால் கடந்த வாரம் வியாழன் அன்று அவர் தெரிவித்த கருத்து கவலைப்படத்தக்கது என்று ‘டைம்ஸ் ஆப்…
தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 1299 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி என்பது இந்த காட்சிப் பதிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்நாள் – அந்நாள்
ஜி.யு. போப் அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 24, 1820) ஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை…
ஆ. இராசா தமிழர் தலைவருடன் சந்திப்பு
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். (சென்னை, 23.4.2025)
