ஜூன் 12ஆம் தேதியே காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்
மேட்டூர் ஜூன் 13 காவிரி டெல்டா பாசனத்துக்காக, ஜூன் 12ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு…
இலட்சியமற்ற வாழ்வா? பயனுற வாழ்வா? எது வேண்டும் சொல் மனிதா? (1)
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனான நான், வாய்ப்பும், நேரமும் கிடைக்கும் போதெல்லாம் இடையறாமல் அவரது ‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை’யிலிருந்து, உலகம் தொழும் (பின்பற்றும்) கருத்துக் கருவூலத்திலிருந்து படித்துப் படித்து என்னை நான் பக்குவப்படுத்தியோ, அல்லது வெறுங் கல்லாக…
தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவராக திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்
தமிழ்நாடு அரசு உத்தரவு சென்னை, ஜூன் 13 தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவ ராக திப்பம்பட்டி ஆறுச்சாமி மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தின் தலை வராக கா.கனிமொழியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…
‘நான் முதல்வன்’ ஏற்படுத்திய இமாலய சாதனை!
தமிழ்நாட்டிலிருந்து இந்தாண்டு ஒன்றிய அரசு பணியாளர் முதல்நிலைத் தேர்வு (UPSC) எழுதியவர்களில் 700-க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தி மகத்தானது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்நிலைத் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி என்ற சாதனை எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக,…
கீழடி ஆய்வு: ஒன்றிய அமைச்சருக்கு தோழர் முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 13 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் (11.6.2025) கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் அகழாய்வும், ஆராய்ச்சியும் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சார மரபுகளின் தொன்மை சிறப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக…
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை, ஜூன் 13 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர் கல்வி குறித்து வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக. அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர் கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில்…
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்ப வனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்க வர்களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை. 'குடிஅரசு' 18.12.1943
தி.மு.க. மாநிலங்கவை உறுப்பினர்கள் பெரியார் திடல் வருகை கழகத் துணைத் தலைவர் வரவேற்றார்
தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மூவருக்கும் சால்வை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நூற்றாண்டு கண்ட குடிஅரசு இதழ் “ஒரு முத்துக்குளியல்” புத்தக வெளியீட்டு விழா தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா
நாள் : 15.06.2025 ஞாயிறு மாலை 4.00 இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில், அந்தியூர் வரவேற்புரை: பொன். முகிலன், மாவட்ட துணைத்தலைவர் தலைமை: வழக்குரைஞர் மு. சென்னியப்பன், மாவட்ட தலைவர் முன்னிலை இரா.சீனிவாசன், பெரியார் பெருந்தொண்டர் வெ. குணசேகரன், மாவட்ட செயலாளர்…
நம் மூச்சும் – பேச்சும் – ‘பெரியார் உலகமே!’-கவிஞர் கலி. பூங்குன்றன்
பெரியார் உலகம் சுயமரியாதைச் சுடரொளி பூங்கா Self Respect Torch Bearer Park நன்கொடையாளர் பெயர் பதிவேடு தூண்கள் Donors Pillars நீர் ஊற்று | WATER PARK ஒளி – ஒலி திறந்தவெளி அரங்கம் AMPHITHEATRE தந்தை பெரியார் சுடர்…
