பயங்கரவாத தாக்குதல் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, ஏப். 25- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப் பேற்று ஒன்றிய உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீ…
மாமிசம் உண்பது பற்றி பார்ப்பனன் – சைவன் உரையாடல்! (சித்திரபுத்திரன்)
சைவன்: ஓய்! என்னாங்காணும் அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படிக் கெட்டுப் போய்விட்டீர். பார்ப்பனன்: வாரும் வாரும் பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின் றோமோ? நாளைக்குச் சாகின்றோமோ? இதற்…
பகுத்தறிவு முறையில் வாழவேண்டும்
வாழ்க்கை ஒப்பந்த விழாவினை முடித்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையின் சாரமாவது:- மணமக்களே, பெற்றோர்களே, தோழர்களே! நாம் சமீபகாலம் வரை காட்டுமிராண்டிகளின் ஆட்சியிலிருந்தோம். காட்டுமிராண்டிகளின் ஆட்சி என்றால், மூட நம்பிக்கைக் காரர்கள் ஆட்சியிலே, ஆத்திகர்கள் ஆட்சியிலே இருந்தோம். இப்போது…
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு மேல் முறையீடு மனுக்கள் மீது மே 6, 7இல் இறுதி விசாரணை
புதுடில்லி, ஏப். 25- கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6,7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் 24.4.2025…
தாக்குதலில் காயமடைந்த தமிழர் நலம் விசாரித்த முதலமைச்சர்
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரன் உடல்நலம் குறித்து அவரது மனைவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். தமிழ்நாடு…
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம் புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், 12 முதல் தெரு, இராசா நகர், புதுச்சேரி * தலைமை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *…
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள்தொகுப்பாக வெளியிடப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (25.4.2025) பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இத்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக…
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று 71ஆவது வார்டு அலுவலகக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று (25.04.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு - 71க்குட்பட்ட பாரதி சாலையில் ரூ. 68.76 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 71ஆவது வார்டு அலுவலகக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து…
நன்கொடை
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்க மாநகர் கோ.சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார் சொ.இராதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (24.4.2025) அவர் குடும்பத்தினர் சார்பாக நன் கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.
தொடர் வாசகர் வட்டக் கூட்டம் நடத்த நிதி
கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் மாதந்தோறும் வாசகர் வட்டக் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாவட்டக் கழக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுடன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் விடுதலை…
