பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
திருச்சி, மார்ச் 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான் காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர் களுக்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் 27.02.2026 அன்று உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர்…
ஆதரவற்ற கைம்பெண் வருமான உச்சவரம்பு ரூ.8000 ஆக உயர்வு! தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமய மூர்த்தி பிறப்பித்துள்ள…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதக்கம்!
சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழா 27.02.2026 அன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் தேர்வில் மருந்தியல் பயிற்சித் துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற…
கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு நன்கொடை!
திருச்சி, மார்ச் 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை முன்னிலையில் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள ரூ.2,700 மதிப்புள்ள "அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (தொகுதி 1 முதல் 27 வரை)”…
ஈரான் ஆதரவுப் போராட்டங்களை முடக்க முயற்சிப்பதா? ஒன்றிய அரசு மீது சி.பி.அய். கட்சி குற்றச்சாட்டு!
சென்னை, மார்ச் 3- ஈரான் ஆதரவு போராட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு முடக்க முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றஞ் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பன்னாட்டு சட்டங்கள் மற்றும் அய்க்கிய நாடுகள் சபையின்…
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்! சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை அமைகிறது! அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும்!
சென்னை, மார்ச் 3- இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணவும், சாமானிய மக்களுக்கான நீதித்துறை அணுகலை எளிதாக்கவும் உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய மண்டல கிளைகளை அமைக்க ஒன்றிய…
ஏப்ரல் வரை சின்னம்மை நோய் பரவும் பருவம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சின்னம்மை பரவும் காலம் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். சின்னம்மை நோய் கேரள மாநிலத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.…
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1,261 கோடியில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 3–- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.840.76 கோடியில் கட்டப்பட்ட 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அடுக்குமாடி குடியிருப்பு ரூ.420.34 கோடியில் 1,984 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.…
வரலாறு பேசட்டும்! கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்! எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
வரலாறு பேசட்டும்! கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்! எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி! சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி…
இன்றைய ஆன்மிகம்
கேட்ட வரத்தை அருளும் இறைவனின் கோயில் எங்கே உள்ளது? – ம.வெங்கடேஷ், மதுரை நீங்கள் கேட்ட வரம் மட்டுமல்ல. உங்களுக்கு என்ன தேவையோ அள்ளிக் கொடுப்பதில் வல்லவரான வரத கணேஷர், வடகிழக்கு டில்லியில் தில்ஷாத் கார்டனில் கோயில்கொண்டுள்ளார். அவரை தரிசித்து கேட்ட…
