வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்! தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை, டிச.9- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக வாக்குச்சாவடி…

viduthalai

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்துப் பதவிகளையும் ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்! ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 9- தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் 6 மாதங்களில் நிரப்ப வேண்டுமென ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் வழக்குரைஞர் கே.பாலு கடந்த…

viduthalai

மோடி அமைச்சரவையில் சிறந்த பொய் சொல்பவர்கள் யார் என்ற போட்டியோ?

புதுடில்லி, டிச. 9 ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் ரயில்வே இந்திய துறையின் சேவையைப் பற்றி  கூறும் போது பல்வேறு அய்ரோப்பிய நாடுகளை விட சிறப்பான ரயில் சேவை இந்திய ரயில்வே தருகிறது என்று கூறினார். ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டு…

viduthalai

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சிறப்புச் சலுகைகள் : ஒரு பார்வை

புதுடில்லி, டிச.9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதிச்சுமைகளுக்கு ஆட்படாமல் நிர்வாகத்தில் முழுக் கவனம் செலுத்தவும், தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்யவும் உதவும் வகையில், இந்திய அரசு அவர்களுக்கு விரிவான ஊதியம் மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது. அரசு குடியிருப்பு: டில்லியின் பாதுகாப்பான வளாகங்களில்…

viduthalai

புதிய சட்டத்தின்படி நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்ஃபு சொத்துகள் பதிவு

புதுடில்லி, டிச.9 நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் 8,252, புதுச்சேரியில் 620 உட்பட நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. வக்ஃபு சொத்துகள் முஸ்லிம் மத நோக்கங்கள், தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும்…

viduthalai

பிஜேபியின் ‘உண்மை முகம்’ இதுதான்! அரசியலமைப்பு முகவுரையில் ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் மசோதா அறிமுகமாம்!

புதுடில்லி, டிச.9 அரசியலமைப்பின் முன்னுரை ‘மதச்சார்பற்ற' மற்றும் ‘சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் பீகார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பீமா சிங் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த வார்த்தைகள் முகவுரையில் தேவையில்லை, அவசரநிலையின் போது ஜனநாயக விரோத முறையில்…

viduthalai

‘அரசியல் அமைப்பும்’ ‘பகவத் கீதையும்’ ஒன்றுதானாம்! சொல்லுகிறார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்

உடுப்பி, டிச.9 பகவத் கீதையும், அரசியலமைப்பு சட்டமும் ஒன்றுதான் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவன் கல்யாண்…

viduthalai

‘வந்தே மாதரம்’ விவாதம் “அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி, வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி!”

அகிலேஷ் பேச்சு புதுடில்லி, டிச.9 நாட்டின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று (8.12.2025) நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.விவாதத்தின்போது பேசிய மக்களவை…

viduthalai

தமிழ்நாடு அயோத்தி ஆக வேண்டுமா?

அம்பேத்கரின் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து, பாபர் மசூதியை இடித்த சங்பரிவார், பிஜேபி கும்பல், வெட்கம் கெட்ட முறையில் அவரது நினைவு நாளில், நாடகம் ஆடுகிறது. ‘‘அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நமக்குப் பாடம்’’ – என்று பிரதமர் மோடி செய்தி வெளியிடுகிறார். தமிழ்நாடு பிஜேபி…

viduthalai

மாற்றமே முன்னேற்றம்

காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதி யுடையவன் ஆவான். (“குடிஅரசு”, 26.1.1936)  

viduthalai