யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அ.தி.மு.க., பா.ஜ.க.வை தோலுரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கான என்னுடைய…
வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (1)
‘நூலைப்படி, நூலைப்படி’ என்ற நமது புரட்சிக் கவிஞர் ‘தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள்’ என்பதை வலியுறுத்தி, ‘காலையில் படி, கடும்பகல் படி, படி’ – என்று கவிதை நயத்தோடு கூறிய ஆணைக்கு இணங்கவும், கடுமையான பல கடமையாற்றும் பணிகளுக்கு இடையில், இளைப்பாற்றிக்…
ஒரே நாடு வரிசையில் நாடு முழுவதும் ஒரே கல்வியாம்!
2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற இலக்கை எட்ட, கல்வி முறையில் புரட்சிகரமான மாற்றங்கள் அவசியமாகின்றன என்று கூறிக் கொண்டு அந்த மாற்றத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாநில உரிமைகளை மேலும் பறிக்கும் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்' …
மக்களை ஒற்றுமைப்படுத்த
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தி யாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியா…
‘வந்தே மாதரம் தேசியப் பாடலா?’ கண்டனக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
* பெரியார் – அம்பேத்கர் – சிங்காரவேலர் விரும்பிய சமூகக் கல்வி; அதற்குள்தான் விடுதலைக் கல்வி – பகுத்தறிவுக் கல்வி – சுயமரியாதைக் கல்வி – சமதர்மக் கல்வி – மானுடக் கல்வி! * கல்விதான் எல்லை தாண்டும் – கல்விக்கு…
சென்னையில் ‘சாஸ்திரிபவன்’ முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட தோழர்கள் கைது!
சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு அய்நா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
நியூயார்க், மார்ச் 3- மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (X)…
சொந்த தொழில் தொடங்க ஆசையா? தமிழ்நாடு அரசே வாரந்தோறும் கொடுக்கும் இலவச ஆலோசனை!
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் TNAPExஇன் புதிய முன்னெடுப்பு. வாரந்தோறும் வர்த்தக ஆலோசனை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் வருமான உயர்வுக்கான அரசு எடுத்திருக்கும் முக்கிய முயற்சி ஆகும். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும்…
பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 1.83 லட்சம் கோடி! ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்
புதுடில்லி, மார்ச் 3- இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் பிப்ரவரி 2026இல் ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத் துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 8.1 சதவீதம் அதிகமாகும்.…
