சமூக வலைதளத்திலிருந்து…..
செயற்கை நுண்ணறிவு ஓவியர் உருவாக்கியவர் பொ. நாகராஜன்
கழகக் களத்தில்…!
5.7.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் தொடக்க விழா திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம். * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்), * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்),…
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்
நாள்: 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி இடம்: விடுதலை நகர் நூலகம். தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) வரவேற்புரை: தேவி சக்திவேல் (சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர்) முன்னிலை: பசும்பொன் ( பெரியார் சுயமரியாதை…
24-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி- 2025 (04.07.2025 முதல் 14.07.2025 வரை)
என்.எல்.சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 133 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை…
தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே தீயை அணைக்கும் ‘பந்து’ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய கருவி
சென்னை, ஜூலை 3 தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.7.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு: தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நேரில் முறையீடு. இரண்டு கோடி வாக்காளர்கள் விடுபடும் அபாயம், காங்கிரஸ் குற்றச்சாட்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மோடி ஆட்சியில் நேர்ந்த அவலம்; கடந்த…
நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்படுமா?
அருண் அசோகன் நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்கள்தான் சர்வ வல்லமை படைத்தவர்கள். இந்த அடிப்படையில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மூலமாகத் தங்களின் அதிகாரத்தைச் செயல்படுத்து கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் அத்தகைய மன்றம்தான் நாடாளுமன்றம், அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம்…
மின் கசிவு குறித்து புகார் அளிக்க வேண்டுமா? இதோ தொலைபேசி எண்
சென்னை, ஜூலை 3- சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் ஏற்படும் மின் கசிவுகளால் விபத்துகளும், அதனால் சில உயிரிழப்புகளும் ஏற்படுவதை அவ்வப்போது பார்க்கிறோம். விபத்துகள் அதிலும் மழை காலங்களில் இதுபோன்ற விபத்துகளினால் உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதனை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (5)
சுயமரியாதை இயக்கமும் இராமானந்த சட்டர்ஜீயும் சமீபத்தில் விருதுநகரில் நடந்த 3-வது சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களில் மதங்களைப்பற்றிச் செய்யப்பட்ட தீர்மானத்தைப்பற்றி அதாவது, “மதத்தின் பேரால் அனுஷ்டிக்கப்படும் பழக்கங்களும் பயிற்சிகளும் சமுக சீர்திருத்தத்திற்குத் தடையா யிருந்து வருவதால், மதங்கள் ஒழியவேண்டும் என்றும் மதங்கள் ஒழியாமல்…
ஜூலை 6 மன்னார்குடியில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்தவெளி மாநாடு ‘கொள்கை வீராங்கனைகள்’ (54 நேர்காணல்கள்) நூல் வெளியீட்டு விழா
நாள் : 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பந்தலடி, மன்னார்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் மன்னை ப.நாராயணசாமி மன்னை ஆர்.பி.சாரங்கன் நினைவு மேடை வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் முன்னிலை: கோ.கணேசன்,…
