செத்த பாம்பாட்டம்
தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…
பெருமைக்குரிய பெரியார் விழா! – சிறப்பு விருந்தினர் ஜெகதீஸ்வரன் ராஜு மகிழ்ச்சி!
சிங்கப்பூரில் நடைபெற்ற “பெரியார் விழா -2025”இல் பங்கேற்றுச் சிறப்பித்த, சிங்கப்பூர் அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு, நிகழ்வில் பங்கேற்றது குறித்துத் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:…
சிறப்புடன் நடைபெற்ற சிங்கப்பூர் பெரியார் விழா-2025! – ஒரு படப்பிடிப்பு
சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து வலுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டபோது, அடுத்து இந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற யோசனை எல்லோருக்கும் இருந்தது. கலங்கிய இதயத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையைத் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு உழைத்தவர் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ…
வாக்குத் திருட்டின் பல்வேறு முகங்கள்! தேர்தல் ஆணையத்தின் விநோத ‘சாதனை’?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறையின் நம்பகத் தன்மையின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே பெண்ணின்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் (S.I.R.) சீராய்வைக் கைவிடக் கோரும் தமிழ்நாட்டின் உணர்வை மதித்து ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் தம்முடைய நிலையை மறுபரிசீலனை செய்வார்களா? - ந.யாழ்நிலா, காஞ்சிபுரம். பதில் 1: உச்சநீதிமன்றத்திடமே, நாங்கள் யாருக்கும்,…
தமிழர் மனங்களை வென்ற தலைமை அமைச்சர்
காலங்காலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த தலைமை அமைச்சர்கள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகி வந்தனர். இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசித்த, தமிழ்நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட தலைமை அமைச்சர் வி.பி.சிங் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது. அரண்மனையில்…
ஆசிரியர் திருமணத்திற்கு ஆட்டுக்கறி பிரியாணி
பழைய வரலாற்றுச் சுவடுகளை நாம் அறிகிற போது அதன் வியப்பும், சுவையும் அலாதியாக இருக்கும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் வாகனத்தில் பயணிக்கின்ற போதும், ஓய்வான நேரங்களில் அமர்ந்து பேசுகின்ற போதும் இந்த வாய்ப்பைப் பல தோழர்கள் பெற்றிருப்பர். வரலாற்று…
பக்திப் படமாக இருந்தாலும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவு கருத்து!
பாமா விஜயம், நரகாசுர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்சம் மாற்றி உருவான படம். ‘பாரிஜாதம்'. முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருக்கிறான், நரகாசுரன். அவனை யாராலும்…
தயக்கம் ஒரு கைவிலங்கு அதை உடைக்க… இதோ ஒரு வாய்ப்பாடு!
நவீன உலகில், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான மெல்லிய கோடு, செயல்படுவதற்கும் தயங்குவதற்கும் இடையே உள்ள இடைவெளியே ஆகும். நம் அனைவருக்கும் ஒரு நல்ல யோசனை தோன்றும், ஒரு முக்கியமான வேலையைத் தொடங்க உந்துதல் பிறக்கும்; ஆனால், பயம், சந்தேகம், மற்றும் அதிகப்படியான…
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
தீவிர வலதுசாரி ஆதரவாளரும் கேரளாவால் தடை செய்யப்பட்ட மதவெறியை வளர்க்கும் ஊடகம் ஒன்றின் முக்கியமான நபர் அஜித் குமார் ஜா அரியானா தேர்தலில் வாக்களித்தார். அதன் பிறகு டில்லி தேர்தலில் வாக்களித்தார். இப்போது பீகார் தேர்தலிலும் வாக்களிக்கிறார். இவருக்கு பாஜகவின் தேர்தல்…
