பிஜூ பட்நாயக் குறித்த சர்ச்சை கருத்து நிஷிகாந்த் துபேயை ‘மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்-நவீன் பட்நாயக் சாடல்!
புவனேஷ்வர், மார்ச் 31 ஒடிசா முன்னாள் முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளத்தின் நிறுவனருமான மறைந்த பிஜூ பட்நாயக் குறித்து பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிஜூ பட்நாயக்கின் மகனும்,…
மோடியை அமெரிக்கா பிளாக்மெயில் செய்கிறது; டிரம்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் உள்ளார் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
கோட்டயம், மார்ச் 31 பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிக முக்கிய ரகசியங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அவர் டொனால்ட் டிரம்பின் கட்டுப்பாட்டில் இருப்ப தாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் முக்கிய ரகசியம் கேரள…
தொல்லை கொடுக்கும் ஒன்றிய பிஜேபி அரசு! தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 60 சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலாம்
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் வகையில், நாளை (ஏப்ரல் 1) நள்ளிரவு 12 மணி முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 சதவீதம் முதல் 7…
கூட்டணிக் கட்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு!
சென்னை, மார்ச் 31- திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை (30.3.2026) ஆலோசனை நடத்தினார். தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அவர் தேநீர்…
தமிழ்நாட்டில் ஏப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை, மார்ச் 31- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட ஒடிசா முதல் தெலங்கானா, கருநாடகா வழியாக தென் தமிழ்நாடு வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக, (மார்ச்…
மத்திய கிழக்கு நாடுகளின் மோதலால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து! கபில் சிபல் எம்.பி. கவலை!
புதுடில்லி, மார்ச் 31- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே அதிக பாதிப்பு ஏற்படும் என மாநிலங்களவை சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணெய்…
10ஆம் வகுப்பு தேர்வில் பெரிய மாற்றம்! மொத்த மதிப்பெண் 525 ஆக குறைப்பு!
சென்னை, மார்ச் 31- 10ஆம் வகுப்புத் தேர்வின் மொத்த மதிப்பெண் 625 இலிருந்து 525 ஆக குறைக்கப்படுகிறது. இதுவரை மூன்றாம் மொழிப் பாடத்திற்கு வழங்கப்பட்ட 100 மதிப்பெண்கள் இனி மொத்த மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்படாது. மேலும், மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு இனி…
ராம நவமி ஊர்வலத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்எல்ஏ
டிட்லாகர், மார்ச் 31- ஒடிசா மாநிலம், பலாங்கிர் மாவட்டம் டிட்லாகரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பெற்று வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.…
மீன், முட்டை கூட சாப்பிடக் கூடாதா? அமித் ஷாவிற்கு மம்தா காட்டமான பதிலடி!
கொல்கத்தா, மார்ச் 31–- மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…
ஆண்கள் படைப்பிரிவை வழிநடத்திய பெண் அதிகாரி!
புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஒன்றிய காவல் படையின் (சிஆர்பிஎஃப்) உதவித் தளபதியான (Assistant Commandant) இவர், ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில்…
