அரசுப் பள்ளிகளில் மேனாள் மாணவர்கள் தூதராக நியமனம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித் துறை நடவடிக்கை
சென்னை, ஆக.15 பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர் களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள மேனாள் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் படித்த பள்ளியின் தூதர் களாக நியமிக்கப்படுவர் என…
தமிழ்நாட்டில் பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிப்பு ஆலை மூன்று நிறுவனங்கள் ஆர்வம்
சென்னை, ஆக.15 தமிழ்நாட்டில் பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து (Anti-venom) தயாரிக்கும் ஆலையை அமைக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' (TIDCO) உடன் இணைந்து செயல்பட மூன்று தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பாம்புக்கடியால்…
ேசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது
சேலம் ஆக.15 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நாளை (ஆக. 16) நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்…
Periyar Vision OTT
நேயர்களுக்கு வணக்கம், Minister For Coaching Centre இந்த தலைப்பில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP: New Education Policy) பற்றி பேசியதை கண்டேன். மூன்று, அய்ந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு…
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் கைதான 950 தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு
சென்னை, ஆக.15 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத் திய தூய்மைப் பணியா ளர்கள் நேற்று முன்தினம் (13.8.2025) இரவு கைது செய் யப்பட்டனர். இந் நிலையில், நேற்று (14.8.2025) அவர்கள் அனைவரும் விடு விக்கப்பட்டனர். போராட்டம் சென்னை மாநகராட்சி மண்டலம்…
மாற்றம் என்பதுதான் மாறாதது! இனி வாட்ஸ்-அப் மூலம் அரசு சேவைகள் தமிழ்நாடு அரசு, மெட்டா நிறுவனம் ஒப்பந்தம்
சென்னை, ஆக.15 பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற வசதியாக, தமிழ்நாடு அரசு 'வாட்ஸ்-அப்' மூலம் பல்வேறு சேவைகளை வழங்க 'மெட்டா' நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இந்த…
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகைசால் தமிழர் விருது வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2025) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்…
விநாசகாலே விபரீதப் புத்தி
இந்திய நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் கொண்டாடப்பட வுள்ளது. இந்நிலையில், இன்று முதல் செப்.15 வரை ரயில்வே அலுவலகப் பணிகளில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அஞ்சல் வழிச் செய்திகள், ரயில்வே உத்தரவுகள் உள்ளிட்டவற்றை ஹிந்தியில் வெளியிட…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
சேலம் வீரமணிராஜு மகள் மற்றும் மருமகன் – தரங்கிணிவீரமணிராஜு – இரா.இராம்மனோகர் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
கழகத் துணைத் தலைவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பிறந்த நாளான இன்று அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு கவிஞர்…