சிரியா முன்னாள் அதிபர் ஆசாத் உருவம் பதித்த கரன்சிகள் மாற்றம்
டமாஸ்கஸ், ஜன. 3- சிரியாவில் நடந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, முன்னாள் அதிபர் பஷாத் அல் ஆசாத் உருவம் பதித்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய நோட்டுகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில், 2000இல் இருந்து அதிபராக…
சமூக வலை தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை பிரான்சு அரசும் அறிவிப்பு!
பாரீஸ், ஜன. 3- சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவ தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை…
ரியால் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 7 பேர் பலி
லோரஸ்தான், ஜன. 3- ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் கடந்த 2022ஆம் ஆண்டு தலைக்கு ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி காவல்நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
அமெரிக்கரை திருமணம் செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு
வாஷிங்டன், ஜன. 3- அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தர…
அய்யப்பன் சக்தி இதுதான்!
சென்னை திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் ஆகியோரது தலைமையில் 24 அய்யப்ப பக்தர்கள் கடந்த 28ஆம் தேதி சபரிமலைக்கு வாகனத்தில் சென்றனர். அய்யப்பன் கோயில் தரிசனம் முடிந்து திரும்புகையில் திருச்செந்தூர் அருகில் வாகனம்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஜி.ஆர்.சாமிநாதன் மீதான பதவி நீக்க தீர்மானம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம்
சென்னை, ஜன. 3- தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங் கெடுப்பதும், சங்பரிவார் சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிவருவதோடு மட்டுமின்றி, தமிழ் நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையிலும், சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் வழக்கத்திற்கு…
முள் படுக்கையின் மீது படுத்து மூடநம்பிக்கையைப் பரப்பும் முட்டாள் தனம்!
சிவகங்கை, ஜன. 3- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் பகுதியில், பெண் சாமியார் ஒருவர் 7 அடி உயர முள் படுக்கையில் அமர்ந்து 'அருள் வாக்கு' கூறிய சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில்…
தமிழ்நாட்டில் தவறான பாதையில் செல்லும் சிறுவர்களை மீட்க புதிய முயற்சி காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை, ஜன.3- ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒற்றை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தீவிர…
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி சீசனில் 15 லட்சம் டன் நெல் கொள்முதல் விவசாயிகளுக்கு ரூ.3,744 கோடி பட்டுவாடா!
சென்னை, ஜன. 3- தமிழ்நாட்டில் நடப்பு குறுவை சாகுபடி சீசனில், இதுவரை 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு சுமார் 3,744 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், ஒன்றிய…
130 சொகுசுப் பேருந்துகள் அறிமுகம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல்
சென்னை, ஜன.3- பயணிகளின் வசதிக்கு ஏற்ப மல்டி மற்றும் சிங்கிள் ஆக்சில் கொண்ட 130 சொகுசு பேருந்துகள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்…
