பிஜேபி ஆளும் ஒடிசா மாநிலத்தின் அவல நிலை பிரசவ வலியால் துடித்த ெபண்ணை 10 கி.மீட்டர் தூரம் தூக்கிச் சென்றனர்

புவனேஸ்வர், ஜூலை 8 ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனாய் போஜ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 6.7.2025 அன்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மய்யத்தை தொடர்பு…

Viduthalai

போட்டித் தேர்வுகள் மூலமாக ஓராண்டில் 17,702 பேர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை, ஜூலை 9- போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பணியை…

Viduthalai

சென்னையில் கடந்த ஓராண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு காவல்துறை ஆணையர் அருண் தகவல்

சென்னை, ஜூலை 9-  தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என சென்னையில் கடந்த ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த…

Viduthalai

செய்திச் சுருக்கம்

'ஆந்திராவில் காவி வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி' பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக ஆந்திரா மேனாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக பேசிய ரோஜா, ஆந்திரா வந்தால் காவி…

Viduthalai

கல்வி வளர்ச்சியில் அக்கறை பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத் திட்டம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு மொழி, கணித பாடத் திறனை மேம்படுத்தும் திறன் திட்டம்

சென்னை, ஜூலை 9- 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளின் மொழி, கணிதப் பாடத்திறனை மேம்படுத்தும் திறன் திட்டத்துக்காக பின்தங்கியவர்களை அடையாளம் காண மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகிறது. திறன் திட்டம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்…

Viduthalai

மணிகண்ட ராஜன்- தமிழ்ச்செல்வி மணவிழா!

நெய்வேலி, ஜூலை 9 திருவாதிரை மகன் பொறியாளர் மணிகண்ட ராஜன்- தமிழ்ச்செல்வி ஆகியோரின் மணவிழா கடந்த 6.7.2025 அன்று மாலை மந்தாரக்குப்பம் கஸ்தூரி திருமண மண்டபத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர்…

viduthalai

தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

மாதந்தோறும் சிறப்புக் கூட்டம் நடத்திட முடிவு! தஞ்சை, ஜூலை 9 தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட அமைப்புக்கூட்டம்  நேற்று (8.7.2025) அன்று மாலை-6 மணிக்கு தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலை, பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில்…

viduthalai

தமிழ்நாட்டில் பாம்புக்கடிக்கு எதிரான விஷமுறிவு மருந்து தயாரிக்கும் ஆலை ‘டிட்கோ’ அறிவிப்பு

சென்னை, ஜூலை 9- பாம்புக் கடியால் உயி ரிழப்பு ஏற்படுவதை தடுக்க, தமிழ்நாட்டில் பாம்புக் கடிக்கு எதிரான விஷமுறிவு மருந்து தயாரிக்கும் ஆலையை அமைக்க, ‘டிட்கோ' எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக, 20 லட்சம்…

Viduthalai

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.39 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜூலை 08  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள், ரூ.54.80 கோடியில் கட்டப்பட்ட வருவாய் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய வீடுகள் இதுதொடர்பாக,…

viduthalai

சிபிஎஸ்சி உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் தமிழாசிரியர்கள் 1200 பேருக்கு பயிற்சி முகாம் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூலை 8  சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று (7.7.2025) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

viduthalai