இதுதான் ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்! தெற்கு ரயில்வேயில் 276 கேட்டுகளில் ‘இன்டர் லாக்கிங்’ வசதி இல்லை
சென்னை, ஜூலை 10 தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்கு களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. இன்டர்லாக்கிங் வசதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத் தில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை…
திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’ என்று இருந்ததை மாற்றி, இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்! சமூகநீதிப் போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு! திருச்சி, ஜூலை 10…
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை சி.பி.அய். மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூலை 10 கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவை மாவட்டம் வட வள்ளியில் மேற்கொண்ட பிரச்சாரத் தின்போது,…
ஆசிரியர்கள் வாகனம், கணினி வாங்குவதற்கு கடன் உதவி தமிழ்நாடு அரசு வழங்குகிறது
சென்னை, ஜூலை 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு தேவையான விவரங்களை சமர்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு கடன் உதவி தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப்…
தலைநகர் டில்லியில் நிலநடுக்கம்
புதுடில்லி, ஜூலை 10 டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை 9.04 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் பீகார், மேற்கு வங்காளத்தில் அரசு அலுவலகங்கள் முற்றிலும் முடங்கின
புதுடில்லி, ஜூலை 10 ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று (9.7.2025) நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன. வேலை நிறுத்தம் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர்…
‘பேய்’ பிடித்ததாகக் கூறி பெண்ணை அடித்தே கொலை செய்த சாமியாரிணி கைது!
ஷிவமொக்கா, ஜூலை 10 கருநாடகாவில், ‘பேயை’ விரட்டுவதாகக் கூறி, கண்மூடித்தனமாக தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக பெண் சாமியாரிணி, அவரது கணவர், இறந்தவரின் மகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கருநாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஜம்பரகட்டா கிராமத்தில் வசித்தவர்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் தென்காசி மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய், காசோலையாக கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்படும் ஆபத்து! பீகாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
பாட்னா, ஜூலை 10 – மகாராட்டிரா மாநில வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றதுபோல், பீகார் மாநிலத் தேர்தலிலும் மோசடியை அரங்கேற்ற சதி நடைபெற்று வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏராளமான வாக்காளர்கள், பட்டியலில் இருந்தும் நீக்கப்படும் ஆபத்து ஏற்படும் என்றும்…
46ஆம் ஆண்டாக குற்றாலத்தில் ”பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” புத்துணர்ச்சியுடன் தொடங்கியது!
தென்காசி, ஜுலை 10 குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு’’ எனும் தலைப்பில் பாடம் நடத்தினார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10,11,12,13 ஆகிய நான்கு…
