உயிர் காக்கும் குருதிக் கொடை!
மரு. நா.மோகன்தாஸ் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மேனாள் தலைவர் குருதிக் கொடை வழங்கலாமா? இரத்தம் கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படுமோ? என்ற பயம் எல்லோரிடமும் பொதுவாக காணப்படுகிறது. யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது, என்பது…
கழகக் களத்தில்…!
15.7.2025 செவ்வாய்க்கிழமை காமராசர் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, 'குடிஅரசு' நூற்றாண்டு, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கும் பொதுக்கூட்டம் பெரவள்ளூர்: மாலை 6 மணி * இடம்: பெரவள்ளூர் சதுக்கம் (காமராசர் சிலை அருகில்) கேப்டன் இரமேஷ் நினைவு…
ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அடாவடி பா.ஜ.க. பிரமுகரின் கால்களைக் கழுவிய மாணவர்கள் கேரள அரசு கடும் கண்டனம்
திருவனந்தபுரம், ஜூலை 14- கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளி களில் மாணவர்கள் ஆசிரியர் களின் கால்களைக் கழுவும் (பாத பூஜை) நிகழ்ச்சி சனியன்று (ஜுலை 12) நடை பெற்றது. காசர்கோடு மாவட்டம் பந்தடுக்காவில் உள்ள சரஸ்வதி வித்யாலயா,…
நன்கொடை
கோவை கழகத் தோழர் ஆட்டோ சக்தியின் பேரன் ருத்திரன் (எ) திலிபன் இரண்டாம் ஆண்டு (15.07.2025) பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.7.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்: *ஏன் அவசரம்? எதிர்க்கட்சிகள் கேள்வி: பீகாரில் நடந்து வருவது போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்குமாறு அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் (CEO) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உச்ச…
பெரியார் விடுக்கும் வினா! (1704)
இன்று நமது சுற்றுச் சார்புகளால் நாம் சவுகரியமாக இருந்து கொண்டு மக்களிடம் ஒழுங்கு இல்லை; ஒழுக்கம் இல்லை என்று சொல்லுகிறோம். ஆனால் மக்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் அதற்கு வாய்ப்போ, வசதியோ, சூழ்நிலையோ, எடுத்துக்காட்டோ இருக்க வேண்டாமா? நான்கு புறமும் சாக்கடை;…
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை தொடக்கம்
சென்னை, ஜூலை14- அரசு சேவைகளை பொதுமக்களின் வீடுக ளுக்கு சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்ப ரத்தில் நாளை (15.7.2025) தொடங்கி வைக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் அன் றாடம் அணுகும் அரசு…
ஜூலை முதல் வாரத்தில் உக்ரைன் மீது 600 க்கும் மேற்பட்ட ஏவுகணை டிரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா
கீவ், ஜூலை 14- மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடந்துவருகிறது. இந்த நிலையில் ஜூலை முதல் வாரம் நடந்த தாக்கு தலில் ரஷ்யா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியாக…
ஜப்பானில் நடந்த சோகம் வீடுகளுக்கு நாளிதழ் போடும் நபரை தாக்கிக் கொன்ற கரடி
புகுஷிமா, ஜூலை 14- ஜப்பானின் புகுஷிமா நகரில் வீடுகளுக்கு நாளிதழ் விநியோக்கும் 52 வயது நபரை கரடிதாக்கியதால் மரணமடைந்தார். காலையில் நடைபயனம் சென்றவர்கள் அங்கே ஒருவர் உடல் கிடப்பதைப் பார்த்து காவல்துறைக்கு புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வந்து பார்த்த போது 52…
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் “அய்ம்பெரும்விழா”
ஊற்றங்கரை, ஜூலை 14- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் கடந்த 28.6.2025 அன்று மாலை 5 மணிக்கு வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு, முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், திராவிட…
