நன்கொடை

பகுத்தறிவாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை’ வாசகராக, அதன் பாதையில் பயணிப்பவருமான, மு.வி.சோமசுந்தரம் தனது 94ஆவது அகவை (11.7.1932) தொடக்க மகிழ்வாகவும், அவரது இணையர் சோ.வச்சலாவின் 86ஆவது அகவை தொடக்க மகிழ்வாகவும், ‘விடுதலை’ வளர்ச்சிக்கு ரூ.500, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500,…

viduthalai

வேதியியலில் புதிய கண்டுபிடிப்பு! உரமும் கிட்டும் – உயிர்வாழ நீரும் கிட்டும்!

இந்தியாவின் தேசிய ரசாயன ஆய்வகமும் (NCL) அயர்லாந்திலுள்ள லிமெரிக் பல்கலையும், இணைந்து ஒரு அசத்தலான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளன. 'குமிழிகளை உருக்குதல்' (cavitation) என்ற வேதியியல் விந்தையைப் பயன்படுத்தி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார்கள். அதாவது, கழிவு நீரிலிருந்து உரம் தயாரிப்பதுடன்,…

Viduthalai

காலாவதியான மருந்துகளை கழிப்பறையில் வீசி அப்புறப்படுத்துங்கள் மருத்துவ பாதுகாப்பு ஆணையம் சி.டி.எஸ்.சி.ஓ அறிவுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 10- ‘காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாமல் இருக்கும் 17 வகையான மருந்துகளை குப்பைத் தொட்டியில் வீசுவது, பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்' என எச்சரித்துள்ள சி.டி.எஸ்.சி.ஓ., அவற்றை கழிப் பறையில் வீசி தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது. பொதுவாக…

viduthalai

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு எதிரொலி: 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணி யாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள்…

Viduthalai

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சே.முனியசாமியின் ‘விறகுவண்டி முதல் விமானங்கள்வரை’ நூல் அரங்கேற்றம்!

மதுரை, ஜூலை 10 மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட  கழகக் காப்பாளர் சே.முனியசாமி எழுதிய ‘விறகுவண்டி முதல் விமானம் வரை’ நூல் அரங்கேற்றம் நடைபெற்றது. கடந்த 25.6.2025 மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 5 நூல்களில் ஒன்றாக இந்த நூல்…

Viduthalai

இணைய வழி நிதி மோசடியை தடுக்க காவல்துறை, வங்கி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்  ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 10  இணையவழி நிதி மோசடியை முற்றிலும் தடுக்க சைபர் க்ரைம் காவல்துறையினர் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இணையவழி நிதி மோசடி ‘சைபர் குற்றவாளிகள்’ பொது மக்களின்…

viduthalai

இந்நாள்…. அந்நாள்….

மாயவரம் சி.நடராசன் நினைவு நாள் (10.7.1937)   தந்தை பெரியார் காங்சிர சில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். ‘‘தந்தை…

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே சமூகநீதியை நிலைநாட்டியவர்   பனகல் அரசர்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

சென்னை, ஜூலை 10 சமூகநீதி நமது உரிமை என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே வழிவகுத்த சமூகநீதி நாயகர் பனகல் அரசர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்;…

viduthalai

பரந்தூர் விமான நிலையத்திற்கு 17.52 ஏக்கர் நிலம் பதிவு நிலம் கொடுத்த 19 பேருக்கு ஒரே நாளில் ரூ.9.22 கோடி இழப்பீட்டுத் தொகை

சென்னை, ஜூலை 10 பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து 17.52 ஏக்கர் பரப்பு நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு  19 உரிமையாளர்கள் நேற்று பதிவு செய்து கொடுத்தனர். இந்த நில உரிமையாளர்கள் இழப்பீடு தொகை ரூ.9.22…

viduthalai

ராணிப்பேட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு – மாநாட்டிற்குத் தோழர்கள் நிதி அறிவிப்பு!

ராணிப்பேட்டை, ஜூலை 10 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேருந்து நிலை யத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் (கலைஞர் அறிவாலயம்) 7.7. 2025. அன்று மாலை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாநில…

Viduthalai