பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை 3 பேருக்கு தூக்குத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொல்கத்தா, ஜூலை 11 மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 15 வயதான மாணவியை, குற்றவாளிகளில் ஒருவன், இரண்டு நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான். இந்த சம்பவம் தொடர்பாக 20 முதல் 27…

Viduthalai

மனைவியின் நடத்தையில் சந்தேகம் குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஜூலை 11  மனைவி  'பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கணவர் சந்தேகப்படுகிறார் என்பதற்காக, அவர்களது குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை' என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மரபணு சோதனை மஹாராட்டிராவைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2011இல் திருமணம்…

Viduthalai

இதற்குப் பெயர்தான் தமிழ்நாடு!

விழுப்புரம் மாவட்டம் தென் பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களின் மசூதியில்  கடந்த 5ஆம் தேதி இரவு தீ மிதி நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி நிகழ்ச்சிக்கு முன்னதாக முஸ்லிம்களும்,  மாலை அணிந்திருந்த அய்யப்ப பக்தர்களும் மசூதிக்குள்…

Viduthalai

பெரியார் மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! போராட்டக் களம் காண வேண்டியிருக்கும் – எச்சரிக்கை!!

* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் வெளிப்படையான ஹிந்தித் திணிப்பு முயற்சிக்குக் கண்டனம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் வெளிப்படையான ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! போராட்டக் களம் காண வேண்டியிருக்கும் - எச்சரிக்கை என்று  திராவிடர்…

viduthalai

வக்கீல் முறையின் கேடுகள்

இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது. 'குடிஅரசு' 10.8.1931

Viduthalai

ஆரியமே! எப்போதும் இந்த இரட்டை நாக்கு, இரட்டை வேஷம் தானா? விபீடணர்களே, உங்களுக்கு இனியாவது புத்தி வராதா?

‘‘கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்த விடாமல் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. தி.மு.க. அரசு பதவியேற்றதும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் உடனே  நிர்வாக ஒப்புதல் வழங்கியதால் நடைபெற்றது! ‘லட்சணக்கான பக்தர்கள்  கூடிய பெருந்திரள் மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதத்துக்கும்கூட…

Viduthalai

பிஜேபி ஆளும் மகாராட்டிரா மாநிலத்தின் லட்சணம்! மாணவிகளின் உள்ளாடையை கழற்றி சோதனை செய்த ஆசிரியர்கள்; பள்ளி முதல்வர் கைது

மகாராட்டிரா,ஜூலை 11 பள்ளி கழிப்பறையில் ரத்தக்கறை இருந்ததால், மாணவிகளிடம் ஆடையை கழற்றி மாதவிடாய் குறித்து ஆசிரியர்கள் சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவிகளிடம் சோதனை மும்பை அருகில் உள்ள தானே ஷாப்பூரில் ஆர்.எஸ்.தமானி என்ற பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள…

Viduthalai

ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியாரின் நிறைவுரை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (10) சகோதரி, சகோதரர்களே! நான் மகாநாட்டில் அதிகமாகப் பேசக்கூடாது என்று கருதியிருந்தேன். ஆகிலும் இந்தக் காரியத்தை நானே செய்ய வேண்டுமென்று நண்பர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தியதால் சில…

viduthalai

கருநாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் : மக்கள் அதிர்ச்சி

மங்களூரு, ஜூலை 10 கருநாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கருநாடகத்தில் மாரடைப்புக்கு மேலும் 6 பேர் பலியான தகவல்…

viduthalai

ஆதி திராவிடர் நலத்துறை அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க சன் டிவி ரூ.3.50 கோடி நிதி உதவி

சென்னை, ஜூலை 10 ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைப்பதற்காக சன் டி.வி. 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. மேனாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன்…

viduthalai