சமஸ்கிருதப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றால் சட்டம் தீண்டாதா?-கவிஞர் கலி.பூங்குன்றன்

திருப்பதியில் ஒன்றிய அரசின்கீழ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவியை,  பார்ப்பனப் பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனைத் தனது கைப்பேசியில் காட்சிப் பதிவும் எடுத்துள்ளார். …

viduthalai

வடமொழி வேதபாராயணம் தடுக்கப்பட்டது

01.07.1944 - குடிஅரசிலிருந்து... 3.6.44 இரவு பூவாளூர் சிவன் கோவில் எட்டாந் திருவிழா சாமி புறப்பாட்டுடன் வந்த வேத பாராயண பார்ப்பனரை, தமிழில் சொல்லும்படி தோழர் நல்லதம்பி கேட்டார். பாராயணக்காரர்கள் மறுத்தனர். திராவிடர் தெருவில் தமிழில் தான் சொல்ல வேண்டும் என்று…

Viduthalai

மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கருநாடக அரசு முடிவு

பெங்களூரு, டிச.12  கருநாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. மாதவிடாய் விடுமுறை கருநாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும்…

viduthalai

இந்து சட்டத்திருத்தம்

25.11.1944 - குடிஅரசிலிருந்து... சென்னை மாகாணத்திலுள்ள மக்கட்தொகையில் இந்துக்கள் எனப்படுவோர் 440 இலட்சம் மக்களாவர். இவர்களில் 20 லட்சம்தான் பார்ப்பனர்கள். பார்ப்பனருக்கும் பார்ப்பனர் அல்லாதாருக்குமிடையே பல துறைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. பார்ப்பனர்கள் தங்கள் ஏகபோக உரிமை மேலும் நீடிக்கவும், மற்றபடி உள்ள…

Viduthalai

பேரிடர் கால நிவாரண நிதியாக 10 ஆண்டுகளில் கோரப்பட்டது ரூ.24 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு வழங்கியது வெறும் ரூ.4 கோடி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கு புள்ளி விவரத்துடன் அம்பலம்

புதுடில்லி, டிச.12 –தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் அளவுக்கு பேரிடர் கால நிவாரண நிதி கோரப்பட்ட நிலையில், ஒன்றிய அரசோ வெறும் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாய் நிதியை மட்டுமே வழங்கியுள்ளது. பேரிடர்…

viduthalai

‘‘நீதிமன்ற அவமதிப்பு’’ ஓர் ஆயுதம் அல்ல நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சென்னை, டிச.12 திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் சமீபத்திய தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பெரும் மத மற்றும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி சுவாமிநாதன்…

viduthalai

உயர் கல்வியில் மும்மொழித் திட்டம்: நடைமுறைச் சாத்தியமா?

உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பேசுபொருளாகியிருக்கிறது. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை-2020, பள்ளிக்கூடங்களிலும் கல்லூரி, பல்கலைக்கழகம்…

viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு நெடுவாக்கோட்டை  பெரியார் பெருந்தொண்டர் சி.ஆ.நடராசன்  அவர்களின்  6 ஆம் ஆண்டு  நினைவு நாளையொட்டி (10.12.2025)  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக அவரது பெயரன் கவின் காமராசு வழங்கியுள்ளார். நன்றி. பெரியார் நூலக வாசகர் வட்ட…

Viduthalai

திருப்பரங்குன்றமே தீரவில்லை – திண்டுக்கல் பக்கம் வண்டியை திருப்பும் பா.ஜ.க.!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மூக்கை  நுழைத்த பாஜக, அடுத்ததாக திண்டுக்கல் பக்கம் தனது பார்வையைத் திருப்பி இருக்கிறது. ‘திண்டுக்கல்லின்  மலைக்கோட்டை உச்சியில் அபிராமி அம்மன் சிலையை வைத்து வழிபட வேண்டும்’ என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. முன்னோட்டமாக மலைக்கோட்டையை பார்வையிட்டு இருக்கிறார் பாஜக…

viduthalai

எஸ்.அய்.ஆர். படிவத்தை சமர்பிக்க மேலும் மூன்று நாள் நீட்டிப்பு

சென்னை, டிச. 12- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் (11.12.2025) முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிச.14ஆம் தேதி வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்…

Viduthalai