20 ஆண்டுகளில் புதிய வெள்ள அபாய மண்டலங்கள் – ஆய்வில் தகவல்!

காந்திநகர், ஜூலை 24- பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் முன்பு பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பகுதிகள் புதிய வெள்ள அபாய மண்டலங்களாக உருவெடுத்துள்ளதாக அய்அய்டி காந்திநகர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய வெள்ள அபாய மண்டலங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் முன்பு…

viduthalai

அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்

மகளிர் அணி மகளிர் பாசறையின் சார்பில் தனியாக இயக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும் அறந்தாங்கி, ஜூலை 24- அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை சார்பாக 22.6.2025 மாலை 4.30 மணிக்கு கைகாட்டி தமிழ்நாடு தொழில்நுட்ப பயிற்சி…

viduthalai

பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில,…

viduthalai

25.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 157

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  கலைமணி *வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம். மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *தொடக்கவுரை:…

viduthalai

விடுதலை நாளிதழுக்கு புதிய சந்தாக்களை சேர்ப்பது பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு தஞ்சை மாநகர கழக தோழர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சாவூர், ஜூலை 24- தஞ்சாவூர் மாநகர கழக தோழாகள் கலந்துரையாடல் கூட்டம் 23-07-2025 புதன் இரவு 7 மணிக்கு பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை யேற்று மாநகரத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து…

viduthalai

அய்ந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசா வழங்க இந்தியா முடிவு

பீஜிங், ஜூலை 24- சீன ராணுவ வீரர்கள், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் இறந்தனர். பதிலடி தாக்குதலில் ஏராளமான சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இதையடுத்து பள்ளத்தாக்கு…

viduthalai

நாகரிக நாட்டில் தான் வாழ்கிறோமா? இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: காசாவில் பட்டினியால் ஒரே நாளில் 15 பேர் சாவு

காசா, ஜூலை 24- இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசாவில் பசி-பட்டினிக்கு ஒரேநாளில் 15 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இசை நிகழ்ச்சிக்கு…

viduthalai

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆக. 16ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்

சென்னை, ஜூலை 24- ரூ.37 கோடி மொத்த பரிசுத்தொகையுடன் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆக 16ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. விளையாட்டுப் போட்டி பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள்,…

viduthalai

நூற்றாண்டாய் தொடரும் எல்லைப் பிரச்சினை கம்போடியா ராணுவம் புதைத்த கண்ணிவெடியில் சிக்கி தாய்லாந்து வீரர் படுகாயம்

பாங்காங், ஜூலை 24- உலகின் பல நாடுகள் தங்களின் எல்லைகளை  சுமூகமாக பாவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக பல்வேறு நாடுகள் தங்களின் எல்லைகளை வாழ்நாள் எதிரிநாடுகள் போன்றே பாவிக்கின்றனர். இந்தியா - பாகிஸ்தான், ருவாண்டா - உகண்டா, மெக்ஸிகோ - அமெரிக்கா என…

viduthalai

பா.ம.க. பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்த தடைக் கோரி மனு!

சென்னை, ஜூலை 24-  ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்துள்ளார். ராமதாஸின் பிறந்த நாளை…

viduthalai