திராவிட இஸ்லாமிய மரபின் நாற்றாங்கால் ‘குடிஅரசு’-மரு.எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா

தமிழ்நாட்டின் வரலாற்றை இருகூறுகளாகப் பிரிக்க வேண்டுமென்றால், சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு பின்பு என்றுதான் பிரிக்கவேண்டும். அந்த சுயமரியாதை இயக்கத்தின் வரலாறும், பெரியாரால் தொடங்கப்பட்ட 'குடி அரசு' இதழின் வரலாறும் வேறு வேறல்ல. திராவிட இயக்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்குமான உறவு எப்படி உருவானது, வலுப்பெற்றது…

viduthalai

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் எதிரொலி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் இரு நாட்கள் விவாதம்

புதுடெல்லி, ஜூலை 24- ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த வாரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ் தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக் குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு…

viduthalai

‘துக்ளக்’குக்குப் பதிலடி! சங்கராச்சாரியாரைக் கேலிப்படம் போட்டால் ‘துக்ளக்’ குருமூர்த்திக்கு இனிக்குமா?

(23.7.2025 நாளிட்ட ‘துக்ளக்' இதழ் கேள்விகளுக்குப் பதிலடிகள்) கேள்வி 1: வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின்? பதில்: முன்பு கட்சிக் கூட்டங்களுக்குத் திரண்டு வந்த மக்கள் இப்போது வருவதில்லை. ஸ்டாலின் என்ன செய்வார் பாவம். அவர்கள்…

viduthalai

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத், ஜூலை 24- இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து, பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் மேரியட் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். தெற்காசியா…

viduthalai

அகரமுதலித் திட்ட விருதுகள் ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 24- தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் உள்பட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞா்கள்,…

viduthalai

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு

சென்னை, ஜூலை 24-  காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப் பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை செய்ய சதி…

viduthalai

மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை, ஜூலை 24- மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்ற கிளையின் 3 நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1714)

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் - பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி…

viduthalai

பெரியார் உலகம் நிதி

ஒசூர் புத்தக திருவிழாவை 21.7.2025 அன்று பார்வையிட வந்த கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம், புத்தக திருவிழா களப்பணியாளர்களில் ஒருவரான பொறியாளர் முருகேசபாண்டியன் பெரியார் உலகம் நிதியாக ரூ.1000 வழங்கினார். அப்போது மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்  உள்ளிட்ட விவாதங்களால் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து முடங்கின. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒத்திவைக்கப்பட்டன. * பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில்…

viduthalai